Category: தமிழ் நாடு

மருத்துவ மேற்படிப்பில், உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி…

டெல்லி: மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங்கின்போது, உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு கடைபிடிக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கு 10சதவிகித இடஒதுக்கீடு…

‘குடி’ மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: ஜனவரியில் 3 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு…

சென்னை: ஜனவரியில் 3 நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஜனவரி 15ந்தேதி, 18ந்தேதி மற்றும் 26ந்தேதி விடுமுறை…

செங்கல்பட்டு போலீஸ் நிலையம் அருகே இரட்டை கொலை செய்த ரவுடிகள் 2 பேர் இன்று என்கவுன்டர்…!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு போலீஸ் நிலையம் எதிரே நேற்று வெடிகுண்டு வீசி இரட்டை கொலை செய்த ரவுடிகள் 2 பேர் இன்று காலை என்கவுன்டர் செய்யப்பட்டனர். இது பரபரப்பை…

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுளளது. அதன்படி வரும் 8 மற்றும் 9 ஆகிய தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையம் தெரிவித்துள்ளது.…

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து! சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த…

கோயில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு அமைப்பு

சென்னை தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை பல…

வார ராசிபலன்: 7.1.2022  முதல் 13.1.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் எந்தெந்த விஷயத்தையெல்லாம் எப்படி எப்படிச் செய்து முடித்து வெற்றி பெற வேண்டும் என்று மனதுக்குள் போடும் திட்டங்களை ரகசியமாக வைத்துக் காரியத்தை சாதிப்பீங்க. இந்த வாரம்…

தமிழக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை தமிழக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது அமைச்சராக பணியாற்றியவர் ஆற்காடு வீராசாமி. இவர் அக்கட்சியின் மூத்த…

திருப்பாவை –23 ஆம் பாடல்

திருப்பாவை –23 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம்.

அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டம். பக்தர்கள் கேட்டதையும், நினைத்ததையும் நடக்க இச்சா, கிரியா, ஞான சக்தியை அருளும் மூன்று அம்பிகையுமுள்ள அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் திண்டுக்கல்…