Category: தமிழ் நாடு

பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.,.

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்து உள்ளர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா…

குலாம் நபி ஆசாத், சுந்தர் பிச்சை, பிபின் ராவத் மற்றும் தமிழ்நாட்டில் 7 பேர் உள்பட 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு – முழு விவரம்…

டெல்லி: நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, மறைந்த முப்படை…

73-வது குடியரசு தினவிழா: வீரதீரச் செயல்களுக்கான விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 73-வது குடியரசு தினவிழாவையொட்டி, சென்னை கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரதீரச் செயல்களுக்கான விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவல் பதக்கம் .…

73-வது குடியரசு தினவிழா: தமிழ்நாட்டில் முதன்முறையாக முதல்வர் முன்னிலையில் கொடியேற்றினார் கவர்னர் ரவி… புகைப்படங்கள்…

சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து காமராஜர் சாலையில்…

மதம்மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை விவகாரம்… மாற்றாந்தாய் கொடுமை குறித்து 1098 க்கு போனில் புகார்…

மதம்மாற வற்புறுத்தியதால் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பமாக குழந்தைகள் உதவி மைய எண்ணிற்கு புகார் வந்தது தெரியவந்திருக்கிறது. இரண்டு…

ஊரடங்கு – ஜன.27ல் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக ஜன.27ல் முதல்வர் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை…

வெப்சைட் பெயர்கள் தமிழில் அமைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மென்பொருள் வல்லுநர்கள் கோரிக்கை

இணையதள முகவரிகள் (Internet Domain Name System) உருவாக்குவதை கட்டுப்படுத்தி வரும் சர்வதேச பெயர் மற்றும் எண்கள் ஒதுக்கீட்டு அமைப்பு (ICANN) ஆங்கிலம் தவிர பல்வேறு சர்வதேச…

மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள் ஏலம் : இலங்கை அரசை தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க மத்திய அரசைக் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தி உள்ளார் இலங்கை…

நயினார் நாகேந்திரன் ஆண்மையோடு இருந்தாரா? வாழப்பாடி ராமசுகந்தன் கேள்வி

சென்னை: பாஜக சட்டமன்ற கட்சித்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆண்மையோடு இருந்தாரா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக…

சிறுவன் குண்டு பாய்ந்த விவகாரம்: புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடப்பட்டது…

சென்னை: சிறுவன் குண்டு பாய்ந்த சம்பவத்தை தொடர்ந்து, புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடப்பட்டு விட்டது என நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. புதுக்கோட்டை…