சென்னை:
மிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக ஜன.27ல் முதல்வர் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜனவரி 30-ஆம் தேதி முழு ஊரடங்கு தொடருமா, இரவு ஊரடங்கை நீடிக்கலாமா என்பது குறித்து ஜன.27ல் முதல்வர் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளார்.