Category: தமிழ் நாடு

டெண்டர் முறைகேடு வழக்கு: அமைச்சர் வேலுமணி மீதான விசாரணையில் திருப்தியில்லை என உயர்நீதி மன்றம் அதிருப்தி…

சென்னை: டெண்டர் முறைகேடு தொர்பாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக, சென்னை உயர்நீதி மன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையினரை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த…

பள்ளிகள் திறப்பு அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் கட்டுப்பாட்டில் இல்லையா?

சென்னை: பள்ளிகள் தற்போது திறக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை, அக்டோபர் 1 முதல் பள்ளிகளை திறக்கலாம் என அவ்வப்போது மாற்றி மாற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி…

திமுக தலைவர் ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் முகாமிட்டுள்ள தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக…

கீழடி அகழ்வாராய்ச்சி: 21 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு

சிவகங்கை: திருபுவனம் அருகே கீழடி அருகே அகரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், 21 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி…

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும்! மோடிக்கு எடப்பாடி கடிதம்…

சென்னை: ‘தேசிய சித்த மருத்துவ மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும்’ என, பிரதமருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். அகில இந்திய சித்த மருத்துவ…

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதியுடன் தமிழக இடைத்தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா?

டெல்லி: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார். இதனுடன் காலியாக உள்ள தமிழகம் உள்பட பல்வேறு…

நில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரருக்கு ‘பிடி வாரண்டு’

நில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரருக்கு ‘பிடி வாரண்டு’ முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் இப்போது பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து…

பி.இ. பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீட்டு தேதி 3வதுமுறையாக மீண்டும் மாற்றம்! 28ந்தேதி வெளியாகிறது…

சென்னை: பி.இ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி மீண்டும் 3வது முறையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் 28ந்தேதி வெளியாகும் என…

28ந் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது கோயம்பேடு காய்கறி மார்க்கெட்! வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை…

சென்னை: கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் 28-ந் தேதி மீண்டும் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில், கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்கள்…

தமிழக பா.ஜ.க.பொறுப்பாளர் மாற்றப்படுகிறார்…

தமிழக பா.ஜ.க.பொறுப்பாளர் மாற்றப்படுகிறார்… பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், அந்த கட்சியின் தமிழக .பொறுப்பாளராகக் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க…