முன்னாள் அமைச்சர் வராததால் ஒத்தி வைக்கப்பட்ட ஊழல் வழக்கு
விழுப்புரம் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஜனவரி 8 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது செம்மண்…
விழுப்புரம் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஜனவரி 8 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது செம்மண்…
சென்னை, ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ்…
டில்லி: ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி வந்துள்ளார். அங்கு அவரிடம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சோகங்களை…
சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க வாக்குப் பதிவை நேரலையாக ஒளிபரப்ப உத்தரவிடக் கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு…
சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதான் அண்ணன் மகனான ஜெ.தீபக் ஆஜரானார். நேற்றைய விசாரணைக்கு ஜெ.தீபா ஆஜரான…
திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள பிரகார மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. வள்ளிக்குகை அருகே உள்ள 60…
வேலூர், வேலூர் சிறையில் இருந்து கைதி சகாதேவன் தப்பி சென்றுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் உள்ள மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த…
சென்னை, கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் ஆய்வாளர் பெரிய பாண்டி, அங்கு கொள்யைர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,…
சென்னை ராஜஸ்தானில் கொள்ளையரால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரிய பாண்டியனை பாராட்டி திருநாவுக்கரசு ஐ பி எஸ் முகநூலில் கவிதை ஒன்றை பதிந்துள்ளார். சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் கொள்ளை…
சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் சசிகலாவிடம் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்குமாறு நிர்வாகிகள் கெஞ்சி உள்ளனர். சுமார் 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் நிழல் போல்…