நாமக்கல் : மூன்று வட மாநில கொள்ளையர்களை துரத்தி பிடித்த போலீஸ்
நாமக்கல் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் மூவரை நாமக்கல் அருகே போலீசார் 20கிமீ துரத்திப் பிடித்து கைது செய்துள்ளனர். தற்போது வட மாநில கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட…
நாமக்கல் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் மூவரை நாமக்கல் அருகே போலீசார் 20கிமீ துரத்திப் பிடித்து கைது செய்துள்ளனர். தற்போது வட மாநில கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட…
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி, தனக்குச் சொந்தமான நிலத்தை பள்ளிக் கூடத்துக்கு தானமாக வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது. சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையில்…
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அம்மாநில காவல்துறை சுற்றிவளைத்தது. அப்போது வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஆந்திர…
சென்னை ஜெயலலிதா தாக்கப்பட்டதாக ஜெ. தீபா விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி விசாரித்து வருகிறார். இந்த விசாரணைக்கு தலைமைச் செயலாளர்…
கும்பகோணம் சிலை கடத்தல் வழக்கில் டி எஸ் பி காதர் பாட்சாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அருப்புக்கோட்டைய சேர்ந்த ஆரோக்யராஜ் என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கட்டுமானப்…
சென்னை ராகுல் காந்தி கன்யாகுமரி மாவட்டத்துக்கு நாளை வருவார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். கன்யாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு…
சென்னை, ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரிய தம்பியின் செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நகை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்றிருந்த மதுரவாயல் சட்டம்…
சென்னை, கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாய்ல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டிய கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப் பட்டடார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை, தமிழகத்தில் நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த தமிழக போலீசார்,அங்கு கொள்ளையர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி…
சென்னை, ‘குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா விரும்பினார். ஆனால் அதற்குள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில்…