Category: தமிழ் நாடு

தமிழக போலீசார்மீது துப்பாக்கி சூடு: ராஜஸ்தான் காவல் நிலையத்தில் புகார்

சென்னை, கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசார் மீது கொள்ளையர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சென்னை மதுரவாயல் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.…

ஆய்வாளரை கொன்ற கொள்ளையர்கள் தப்பிக்க முடியாது: இணை ஆணையர் சந்தோஷ்குமார்

சென்னை, நகைக்கடை கொள்ளை சம்பந்தமாக கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழக காவல் ஆய்வாளர் அங்கு கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்,…

போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல் கட்சிமீது நடவடிக்கை: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சென்னை, ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 8ந்தேதி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் போலி வாக்காளர்களை சேர்த்த அரசியல்…

தமிழக கிரிக்கெட் வீரர் “வாஷிங்டன்”: நெகிழ வைக்கும் பெயர்க் காரணம்!

இன்று மெகாலியில் இந்திய – இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச்…

இந்திய அணியில் இன்று விளையாடுகிறார் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர்

இன்று மெகாலியில் இந்திய – இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்…

குறைந்த காவலர்கள் சென்றதே உயிரிழப்புக்கு காரணம்! பெரிய பாண்டி மனைவி குற்றச்சாட்டு

சென்னை: சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கில், கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார். இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க வெளி…

கொள்ளையர்களால் சுடப்பட்ட காவல் ஆய்வாளர் குடும்பத்துக்கு ஆணையர் ஆறுதல்

சென்னை, கொள்ளையர்களால் சுடப்பட்ட காவல் ஆய்வாளர் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆணையர் ஆறுதல் கூறினார். சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள கொள்ளை…

ஆய்வாளர் சுட்டுக்கொலை: இனி இப்படி நடக்காமல் இருக்க வழிகள்…

கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டி, அங்கு கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டிக்கு வயது 48. நெல்லை மாவட்டத்தை…

ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் கொலை: நடந்தது என்ன?

சென்னை, மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டி ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை,…

ஓகி பாதிப்பு: தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின் 

சென்னை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவரு மான மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது, ஓகி புயல் காரணமாக…