Category: தமிழ் நாடு

தேர்தல் விதி மீறல்: அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு பதிவு

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரம் பிரசாரம் செய்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்கள்…

மருத்துவ சிகிச்சை: புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார் பேரறிவாளன்

சென்னை, மருத்துவ சிகிச்சை பெற வசதியாக வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளன் மாற்றப்படுகிறார். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக…

பரபரப்புக்காக ஊடகங்கள் பொய்ச்செய்தி!: அமைச்சர் பொன்.ரா கண்டணம்

சென்னை, ஊடகங்கள் பரபரப்புக்காக பொய்ச்செய்தியை வெளியிட்டு வருகின்றன மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற…

இரட்டை இலை வழக்கு: டிடிவி மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

டில்லி, இரட்டை இலை சின்னம் பெற, டில்லி தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது டில்லி போலீசார் இன்று குற்றப்பத்திரிகை…

மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை

சென்னை: மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கில், கொள்ளையர்களைப் பிடிக்க பெரியபாண்டி ராஜஸ்தான்…

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினி நன்றி

சென்னை: பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

சங்கர் ஆணவக்கொலை வழக்கு: தீர்ப்பை, எதிர்த்து  நீதிமன்ற வளாகத்திலேயே  முழக்கம்.. பரபரப்பு

திருப்பூர்: உடுமலை சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளில் ஆறு பேருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே தீர்ப்பை எழுத்து முழக்கமிட்ட நபர்களால் பரபரப்பு…

சாலையில் பேரிகார்டு வைக்க உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு

மதுரை: சாலையில் பேரிகார்டுகள் அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதில், சாலைகளில் தேவையில்லாத இடங்களில் பேரிகார்டு வைக்கக்கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில்…

மீனவர் பாதிப்பு: சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒகி புயலில் பாதித்த கன்னியாகுமரி மீனவர்களை காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்…

உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்…முதல்வர் அறிவிப்பு

கன்னியாகுமரி: ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்து ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் ஒகி புயலால்…