Category: தமிழ் நாடு

நடிகர் ரஜினிக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல்…

ஜெயலலிதாவை அரசு மருத்துவ குழு சந்திக்கவே இல்லை…விசாரணையில் அம்பலம்

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கண்காணிக்க மாநில அரசு சார்பில் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த…

2000 கோடி மதிப்பீட்டில் விமான நிலைய விரிவாக்கப்பணி: அடுத்த ஆண்டு தொடங்குகிறது

சென்னை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 2வது கட்ட விரிவாக்கப் பணி ரூ.2000 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட இருப்பதாக, இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை…

மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்! கவுசல்யா

திருப்பூர் : தனது கணவர் சங்கர் ஆணவ கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது என்ற கவுசல்யா, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக கொலை செய்யப்பட்ட சங்கர்…

நாளையே ஆட்சி: பாஜ ராஜாவுக்கு பதிலடி கொடுத்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி, அமித்ஷா நினைத்தால் புதுச்சேரியில் நாளையே ஆட்சி அமையும் என்று பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி…

ஆர்.கே.நகர் தேர்தல்: ஓட்டுக்கு பணம் கொடுத்தால்…… தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெ.மறைவை…

பேரறிவாளனை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

டில்லி, தற்போதைய சூழலில் பேரறிவாளனை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்…

ஜெ. மரணம்: முன்னாள் தலைமை செயலாளர்களுக்கு விசாரணை கமி‌ஷன் சம்மன்!

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன் ராவ் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 20ந்தேதி விசாரணை…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் அக்குபஞ்சர் மருத்துவர் பகீர் தகவல்

சென்னை: ஜெயலலிதாவுக்கு அதிக அளவு ஸ்டீராய்டு மருத்து கொடுத்ததால்தான் அவர் உடல்நிலை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது என்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா…

உடுமலை ஆணவக்கொலை: கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு

திருப்பூர் உடுமலை சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட…