உடுமலை ஆணவக்கொலை: கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு
திருப்பூர் உடுமலை சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட…
திருப்பூர் உடுமலை சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட…
சென்னை மீன்கள் விலை இருமடங்காகி உள்ளது. கடந்த சில நாட்களாக சந்தையில் மீன்கள் விலை திடீரென்று அதிகரித்துள்ளது. தற்போது மீன் வகைகளில், பாரா, கவலா மற்றும் கெளுத்தி…
அகமதாபாத், குஜராத்தில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில், குஜராத்தில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி நீர்வழி விமானம் மூலம் கோவிலுக்கு பயணம் மேற்கொணடார். மக்களிடம் இழந்த செல்வாக்க…
சென்னை, சென்னை பல்லாவரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். கடந்த வரும் மத்திய அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு காரணத்தால், கடன்…
திருப்பூர் உடுமலை சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 11 பேரும் குற்றவாளி என்று திருப்பூர்…
சென்னை வாடகைக்கு வீட்டில் குடியிருப்போர் தற்போது நல்ல வசதிகளுடன் கூடிய இடங்களையே விரும்புவதாக தெரிய வந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வசதியான இடங்கள் என்றதும், போயஸ் கார்டன், போட்…
சென்னை, டில்லியை போன்று சென்னையிலும் இன்று கடும் பனிமூட்டம் நிலவியதால், விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன. இதன் காரணமாக சில விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன. சென்னையில்…
சென்னை, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு வாழ்த்து சொல்ல அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டனில் குவிந்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து…
சென்னை, தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தவிர்க்க கச்சத்தீவை மீட்பதே வழி என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். ஓகி…
சென்னை, இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிறந்த நாள் காணும் ரஜினிகாந்த்…