Category: தமிழ் நாடு

ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்? அண்ணன் சத்திய நாராயணராவ் விளக்கம்

சென்னை, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ், ரஜினி அரசியலுக்கு…

புயல் பாதிப்புகளை பார்வையிட முதல்வர் பழனிச்சாமி குமரி பயணம்!

சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை இன்று முதல்வர் பழனிசாமி பார்வையிட செல்கிறார். தமிழகத்தில் ஓகி புயலால், பல தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இவற்றில் கன்னியாகுமரி…

இயக்குநர் கவுதமன் தலைமையில் மீண்டும் இன்று கிண்டியில் பூட்டுப் போராட்டம்

விவசாயிகளுக்காக இன்று மீண்டும் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை நடத்தப்போவதாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் அறிவித்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் பயிர்க்கடன்களை…

ஸ்டாலின் வேட்டியில் பட்ட கறை! பாசத்துடன் துடைத்துவிட்ட வைகோ

சென்னை : ஆர்.கே.நகரில் இன்று நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ, ஸ்டாலின் வேட்டியில் பட்ட கறையை பாசத்துடன் துடைத்துவிட்டதை தி.மு.க.வினர் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர். ஆர்.கே. நகர்…

ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும்!: வைகோ  ஆவேசம்  

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் பேசினார். ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் மருதுகணேசை ம.தி.மு.க, இந்திய…

நமது எம்.ஜி.ஆர்.  ஊழியர்கள் விரட்டியடிப்பு! தினகரன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சென்னை: நமது எம் ஜி ஆர் நாளிதழில் பல வருடங்களாக பணியாற்றிய ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட ஊழியர்களை விவேக் மிரட்டியதாகவும் புகார்…

கூண்டோடு கலைகிறது நடிகர் சங்கம்?

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் எடுத்த முடிவை தொடர்ந்து அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது. அவர் தலைவர் பொறுப்பு வகிக்கும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷாலுக்கு…

காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி கடலுக்குள் இறங்கி போராட்டம்!

கன்னியாகுமாரி, ஓகி புயல் காரணமாக கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி அந்த பகுதி மீனவ மக்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். மத்திய மாநில…

காஞ்சிபுரம் மாணவி சாவுக்கு காரணம் என்ன? என்ன சொல்கிறார் இன்பசேகரன்?

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவனைக்கு கொண்டுவந்தபோது வழியிலேயே மரணமடைந்தார்.குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்சு அளிக்காமல் 7 மணி…

ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு: மனைவியுடன் பேராசிரியர் ஜெயராமன் கைது!

நன்னிலம், ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடிய பேராசிரியர் ஜெயராமன் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோது மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத்…