Category: தமிழ் நாடு

‘நோ’ முன்பதிவில்லா பெட்டிகள்: தமிழகத்தில் ஏப்ரல் 10ந்தேதி முதல் மேலும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்…

சென்னை: தமிழகத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதை கண்டு கொள்ளாத தெற்கு ரயில்வே ஏப்ரல் 10ந்தேதி முதல் கூடுதலாக…

அனைத்துச் சமூகத்துக்கும் நன்மை செய்யும் சமூகநீதி அரசு திமுக அரசு! மு.க.ஸ்டாலின்

தர்மபுரி: “அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் சமூகநீதி; அனைத்துத் தமிழ் மக்களின் அரசாக – அனைத்துச் சமூகத்துக்கும் சரிவிகித நன்மை செய்யும் அரசாக – சமூகநீதி அரசாகச்…

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானது! உண்மையை உளறிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உண்மையை போட்டுத்துடைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.…

நாளை ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவாரூர்: நாளை திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொடிட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் முழுவதும் பக்தர்களின்…

இன்று பிறந்தநாள்: தமிழ்நாட்டின் பொக்கிஷம் டிஎம்எஸ்..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… காங்கிரஸ் அரசை எதிர்த்து திராவிட இயக்கம் அரசியல் போர் நடத்திய போது அது பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் திரைத்துறை.. அந்தத்…

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை.!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே…

திமுக கூட்டணி சார்பில் 28-ம் தேதி சேலத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்! ஸ்டாலின், ராகுல் உள்பட கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்பு…

சென்னை: திமுக கூட்டணி சார்பில் வரும் 28-ம் தேதி சேலத்தில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி…

நான் அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருவாய் இழந்தேன் : கமலஹாசன்

மயிலாடுதுறை தாம் அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கொடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி…

எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் சதுரங்கம்! எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் தமிழக அரசியல் களத்தில் எப்போதாவது நிகழும் பேரற்புதங்களின் ஒன்றாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். வாய்ப்புகள் யார் கதவை எப்போது தட்டும் என்பதை…

இல்லத்தரசிக்கு இண்டக்‌ஷன் அடுப்பு இலவசம் : வானதி சீனிவாசன் அதிரடி

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தாம் வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு இண்டக்‌ஷன் அடுப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வரும் 6 ஆம் தேதி…