Category: தமிழ் நாடு

மறுபடியும் அடித்து விளையாட ஆரம்பித்தார் விஜயகாந்த்! யோகா ஒர்க் அவுட் ஆகலே!:

விசூர்: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற விஜயகாந்த் தனது கட்சியின் பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை சரமாரியாக அடித்தார். தனது வாகன ஓட்டியையும் எட்டி…

ஜெயலிலதாவை பேஸ்புக்கில் மோசமாக சித்தரித்ததாக மதிமுக வழக்கறிஞர் கைது!

முதல்வர் ஜெயலலிதாவை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாகக் கூறி உதகையைச் சேர்ந்த வழக்குரைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். உதகையைச்சேர்ந்தவர் வழக்குரைஞர் ஸ்ரீதர். ம.தி.மு.க.வை சேர்ந்த இவர், உதகை…

மேயர் சைதை துரைசாமியை அடித்தாரா எக்ஸ் எம்.எல்.ஏ. வெற்றிவேல்?

முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகருக்கு வெள்ள சேதத்தைப் பார்வையிடச் சென்ற சென்னை மேயர் சைதை துரைசாமியை முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் அடித்து உதைத்ததாக செய்தி வெளியாகி…

தாங்குமா சென்னை? மக்கள் பீதி!

காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் சென்னையில் இன்னும் நான்கைந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், வருகின்ற நாட்களில்…

உங்கள் பகுதி மழை வெள்ள சேதம் பற்றிய படம், செய்தி அனுப்புங்கள்

அன்புள்ள வாசக நண்பர்களே… தமிழகத்தின் பல மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இது குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவது நமது கடமை. தங்களது பகுதியில் மழை வெள்ளத்தால்…

நெய்வேலி மின் உற்பத்தி பாதிப்பு! மின்தடை அதிகரிக்கும்!

பலத்த மழை காரணமாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. இதில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரம்…

தொடர் மழை.. பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக சென்னை உட்பட ஐந்து மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்…

மீண்டும் கன மழை!: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகம் முழுதும் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:…

கமல் பேச்சு, கருணாநிதிக்கு பதிலா?

சமீபத்தில் கமல் தனது 61ம் பிறந்தநாள் விழாவில் பேசிய பேச்சை வெளியிட்ட ஊடகங்கள் “கமல் ஆவேசம்” என்பதாகவே பெரும்பாலும் தலைப்பிட்டன. மாட்டுக்கறி குறி்த்தும், மதம் குறித்தும் அவரது…

வெள்ளத்தில் மிதக்கும் கடலூர்: உணவு, குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

கடலூர்: தொடர் மழை, வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்த மக்கள், சாலை மறியலில் இறங்கினார்கள். குறைந்த காற்றழுத்த தாழ்வு…