Category: தமிழ் நாடு

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான 1 லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500, சாக்கடையில் கொட்டினால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: பொதுமக்கள், குப்பை தொட்டிகளை தவிர்த்து பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி…

‘டாஸ்மாக்’ கடையில் மது விற்பனைக்கு ரசீது கட்டாயம்…!

சென்னை: ‘டாஸ்மாக்’ கடையில், மது விற்பனைக்கு ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்றும், சில்லரை விற்பனை கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்யக்கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு…

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,…

தமிழகத்தில் 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்த தலைமைச் செயலர்

சென்னை இன்று தமிழக கலை பண்பாட்டுத் துறை ஆணையர் கலையரசி உள்ளிட்ட 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர். இன்று தமிழக தலைமைச் செயலர்…

ஃபோர்டு நிறுவனம் இப்போதைக்கு மூடப்படாது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..

சென்னை: சென்னையில் உள்ள ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம் இப்போதைக்கு மூடப்படாது என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஃபோர்டு நிறுவனம் பிரபல…

இன்று முதல் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் முதல்வர்

சென்னை இன்று 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்குகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில்…

ஊராட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக : கூட்டணியில் குழப்பமா?

புதுக்கோட்டை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற உள்ள ஊராட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடைபெற உள்ள ஊராட்சி தேர்தலில்…

இன்று பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் சில பகுதிகளில் மின் தடை

சென்னை இன்று மின்சார பராமரிப்பு பணி காரணமாக நகரில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மின் வாரியம் சென்னை நகரில் சில…

நாகாலாந்து பேச்சு வார்த்தை குழுவில் இருந்து தமிழக அளுநர் விலகல்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் இருந்து விலகி உள்ளார். நாகாலாந்து மாநிலத்த்ல் பிரிவினை வாத…