சென்னை

ன்று மின்சார பராமரிப்பு பணி காரணமாக நகரில் சில  பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மின் வாரியம் சென்னை நகரில் சில பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது.  இதனால் ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.    இந்த பணிகள் மதியம் 2 மணிக்குள் முடிவடைந்தால் உடனே மின் விநியோகம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.,

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் பின் வருமாறு :

தாம்பரம் பகுதி: பெரும்பாக்கம் பிள்ளையார் கோயில் தெரு, கணபதிபுரம், பெருமாள் கோயில் தெரு, சுப்பிரமணி நகர், ஏஜி சர்ச், பாரதியார் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, எம்பஸி குடியிருப்பு, கோலேபல் மருத்துவமனை, குருதேவ் காலனி, இந்திராபிரியதர்ஷ்னி நகர் கடப்பேரி கஸ்தூரிபாய் நகர், கே,கே பாளையம், சுந்தரம்பாள் காலனி, ரமேஷ் நகர் பெருங்களத்தூர் குறிஞ்சி நகர், பாரதி நகர், வீரலட்சுமி நகர் மேற்கு தாம்பரம் முல்லை நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், சி.டி.ஓ காலனி, கன்னடபாளையம் பழைய பெருங்களத்தூர் பஞ்சாய்த் ரோடு, முடிச்சூர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

சோத்துபபெரும்பேடு பகுதி: புத்தூர், கும்மணுர், அங்காடு, கொக்குமாடு, அருமந்தை, திருநீலை.

கே.கே நகர் பகுதி; காமகுடிநகர், காமாட்சியம்மன் நகர், கதம்பாடியம்மன் நகர், வேலன்நகர், ராதா அவென்யூ, ராதா நகர், லட்சுமி நகர், முரளிகிருஷ்ணா நகர், கிருஷ்ணாநகர் பள்ளி தெரு, காமராஜர் ஏ.வி.எம் சாலை, அபிராமி நகர், காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர், எல்காட் அவென்யூ, துரைப்பாக்கம் ரிவர் வியூ குடியிருப்பு காலனி, ஈஸ்வரன் சாலை.

பெரம்பூர்; கீழ்பாக்கம், கீழ்பாக்கம் கார்டன், அயனவரம், தாகூர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.