Category: தமிழ் நாடு

23/11/21: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் கொரோனாவால் பாதிப்பு; 236 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8000த்திற்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 7,579 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி…

ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்லுங்கள்! காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்…

சென்னை: ஆடு திருடிய கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திரபாபு பின்னர் செய்தியாளர்களுடன் பேசும்போது, ரோந்து பணிக்கு…

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 25ந்தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24மணி நேரத்தில் மேலும் தீவிரமடைய உள்ளதால், தமிழ் நாட்டின் கடலோர மாவட்டங்களில் 25ஆம் தேதி மீண்டும்…

தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதே தனது குறிக்கோள்! திருப்பூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்

திருப்பூர்: தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதே தனது குறிக்கோள், அதற்கு பக்கபலமாக இருங்கள் என திருப்பூர் ஏற்றுமதி யாளர்களிடைய நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்…

கோவை கொடிசியாவில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 3வது முதலீட்டாளர்கள் மாநாடு..!

கோயமுத்தூர்: கோவையில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கொடிசியா மாநாட்டில் நடைபெறும் முதலீட்டாளர்கள மாநாட்டில் கலந்துகொள்கிறார். திமுக ஆட்சி வந்தபிறகு நடைபெறும் 3வது முதலீட்டாளர்கள் மாநாடு என்பது…

22/11/2021 7PM : தமிழ்நாடு முழுவதும் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்..

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாநில தலைநகர் சென்னையில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு…

பாலியல் வழக்குகளில் டிஎன்ஏ சோதனையை மட்டுமே ஆதாரமாக கருத முடியாது! குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஆப்பு…

டெல்லி: வன்கொடுமைகளில் டிஎன்ஏ (DNA) சோதனையை மட்டுமே ஆதாரமாக குற்றவாளிகள் கூற முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இதனால் பாலியல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான மற்றொரு வழியையும்…

வங்கதேச விடுதலைப்போரின் 50 ஆம் ஆண்டு பொன்விழா! சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் விழா…

சென்னை; வங்கதேச விடுதலைப்போரின் 50 ஆம் ஆண்டு பொன்விழா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் மாநில…

தமிழ்மண்ணின் வீரம் செறிந்த மகன் அபிநந்தன் வீர் சக்ரா விருது பெற்றதற்கு வாழ்த்துகிறேன்! தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்…

சென்னை: தமிழ்மண்ணின் வீரம் செறிந்த மகன் “அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்” என மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.…

கரூர் அருகே வாகன சோதனையின்போது வேன் மோதி போக்குவரத்து அதிகாரி மரணம்! ரூ.50லட்சம் நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்…

கரூர்: கரூர் அருகே வாகன சோதனையின்போது, அதிவேகமாக வந்த வேன் ஒன்று, வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…