தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 2வது நாளாக ஆய்வு…
சென்னை: பருவமழையால் தமிழகத்தின் தலைநகர் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்னும் மழை வெள்ள நீர் அகற்றப்படாததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாக உள்ளனர். இந்த…