Category: தமிழ் நாடு

வக்ஃபு வாரிய செயல் அலுவலர் பரிதா பானு நாகூர் தர்கா நிர்வாகியாக நியமனம்

நாகூர் வக்ஃபு வாரிய செயல் அலுவலர் பரிதாபானு நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா நிர்வாகம், நாகூர் தர்கா…

இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை இன்று தமிழ்கம முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி உள்ளது. உலகை மிகவும் அச்சுறுத்தி வந்த போலியோ என்னும் இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்க போலியோ…

உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்படும் மாணவர்களில் 16 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்…!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கும் பணி தொடங்கி உள்ளது. இன்று அங்கிருந்து 219 பேருடன் இந்தியா வரும் விமானத்தில் 16 பேர்…

திமுகவிடம் மேயர் பதவி கேட்டு தொல்லை கொடுக்கும் காங்கிரஸ், விசிக…! முதலமைச்சர் ஸ்டாலின் அப்செட்

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், திமுகவிடம் மேயர் பதவி கேட்டு காங்கிரஸ், விசிக தொல்லை கொடுத்து…

மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து! தனியார் கல்லூரி விழாவில் முதலமைச்சர் உரை…

சென்னை: மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து; உயர்கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பதே இலக்கு என்று சென்னை தனியர் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…

சென்னையில் நாளை 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! ககன்தீப் சிங் பேடி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1,647 மையங்களில் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்…

வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் கருத்து தெரிவிக்கலாம்! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை: நடப்பாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் விவசாயிகள், வேளாண் நிறுவனங்கள் தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கலாம் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்…

தெலுங்கானாவில் பயிற்சி விமானம் விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமான பலி…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், அதை இயக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானம் ஒன்று…

பழைய நடைமுறைபடியே விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

சென்னை: பழைய நடைமுறைபடியே விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை…

காங்கிரஸ் மீண்டும் தமிழ்நாட்டை ஆளும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: ஒருநாள் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம்…