Category: தமிழ் நாடு

சென்னை முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம்!

சென்னை: மத்தியஅரசுக்கு சொந்தமான ஈசிஆர் முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. முதலைகளை பராமரிக்க போதிய நிதி…

இரவு கார் ரேஸின்போது பயங்கரம்: அண்ணா நகரில் மின்சார டிரான்ஸ்பார்மரை இடித்து தள்ளிவிட்டு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்தது…. வீடியோ…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், அவ்வப்போது, பைக் ரேஸ், கார் ரேஸ், ஆட்டோ ரேஸ் போன்றவை நடைபெறுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. அதுபோல, நேற்று (ஞாயிறு) நள்ளிரவு…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் முனீஸ்வர்நாத் பண்டாரி…

சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை அடுத்து,…

14தமிழக வீரர்களில் 2 பேருக்கு மட்டுமே வாய்ப்பு: தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்த சிஎஸ்கே நிர்வாகம்!

பெங்களூரு: ஐபிஎல் ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 வீரர்கள் கலந்துகொண்ட நிலையில், 2 பேரை மட்டுமே, தமிழ்நாட்டைச் சேர்ந்த சிஎஸ்கே அணியினர் ஏலம் எடுத்துள்ளனர். ஐபிஎல் ஏலத்தில்…

ரசிகர்களுக்கு ஏமாற்றம்: ‘சின்ன தல’ ரெய்னா, டுபிளெசிஸ்-ஐ ஒதுக்கியது சிஎஸ்கே – தோனி மற்றும் 18 வீரர்கள் பெயர் பட்டியல்…

பெங்களூரு: 2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்த ‘சின்ன தல’ என்று சிஎஸ்கே ரசிகர்களால்…

உலகின் மிகப் பெரிய முருகன் சிலை : ஏப்ரல் 6ஆம் தேதி சேலத்தில் கும்பாபிஷேகம்

சேலம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வாரும் ஏப்ரல் 6 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மலேசியாவில் தற்போது உலகின் மிகப்…

ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயில்- மேல்பாடி

ஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயில்- மேல்பாடி ந்த ஊரானது வரலாற்றுப் புகழ் மிக்க ஊராகும் சென்னையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் ராஜேஸ்ரேயபுரம் என்று…

பாஜக செய்தி தொடர்பாளரான எடப்பாடி பழனிச்சாமி : திருமாவளவன் விமர்சனம்

சென்னை பாஜகவின செய்தி தொடர்பாளர் போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான எடப்பாடி பழனிசாமி பாஜகவின்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மீஞ்சூரில் 118 நாற்காலிகள் பறிமுதல்

மீஞ்சூர் மீஞ்சூர் பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டிருந்த 118 நாற்காலிகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்/. வரும் 19 ஆம் தேதி தமிழகம் எங்கும் நகர்ப்புற…

மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புக்கள் தொடக்கம்

சென்னை நாளை முதல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்குகிறது/ தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் அனைத்து வருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி…