தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு : யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட மதில்சவரை அகற்றியது ரயில்வே நிர்வாகம்…
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை ரயில் பாதையை ஒட்டி புதிதாக மதில் சுவர் அமைக்கப்பட்டது. யானைகள் வழித்தடத்தில் இந்த மதில் சுவர் அமைந்துள்ளதால் அவை தண்ணீர் குடிக்க…