Category: தமிழ் நாடு

அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: அரசின் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று த பொதுப்பணிகள் & நெடுஞ்சாலைகள்…

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தலா ரூ.25ஆயிரம் என 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!!

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தலா ரூ.25ஆயிரம் என 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி…

பாலிடெக்னிக் படித்தவர்கள் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கலாம்! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பாலிடெக்னிக் படித்தவர்கள் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கலாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி த தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மார்ச் 19ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

ஏப்ரல் 15ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் சொத்து வரியை, வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழக அரசு மாநிலம் முழுவதும் சொத்து வரியை…

அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!

சென்னை: அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி…

மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ளதை முன்னிட்டு மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்

சென்னை: மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல்…

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின்…

தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பொதுப்பணித் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில், இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை,…

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29…

மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. பல்வேறு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய…