Category: தமிழ் நாடு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது…

ரூ.48000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.48000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும் பெண்களுக்கு…

ஆன்லைன் சூதாட்டம்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்….

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடந்த…

நடிகர் சங்க நிர்வாகிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்….

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் இன்று மாலை பதவி ஏற்க இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று காலை சந்தித்து வாழ்த்து…

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் நியமனம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் பட்ஜேட் கூட்டத்தொடர் 18ந்தேதி முதல்…

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கேரள மாநிலம் சார்பில் தொடர்ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. புதிய வழக்குகளில் தமிழ்நாடு…

தமிழக சட்டமன்றத்தில் இன்று: உறுப்பினர்களின் கேள்விகளும், அமைச்சர்களின் பதில்களும் – விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சபை கூடியதும், கேள்வி நேரத்தின்போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறையைச் சார்ந்த அமைச்சர்கள்…

22வயது தலித்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 2திமுக இளைஞர்அணி நிர்வாகி, 4 மைனர் பையன் உள்பட 8 பேர் கைது! இது விருதுநகர் கொடூரம்….

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில், 22வயது தலித்பெண்ணை 2திமுக நிர்வாகிகள் 4 மைனர் பையன்கள் உள்பட 8 பேர் செய்து கூட்டு பலாத்காரம் செய்து, அதை படமெடுத்து வெளியிட்ட…

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைப்பு! தமிழகஅரசு

சென்னை: மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப் பணிக்காக உருவாக்கப்பட்ட…

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு பரோல் வழங்க கோரி அவரது மாமியார் மனு…

சென்னை: ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு பரோல் வழங்க கோரி அவரது மாமியார் (நளினியின் தாயார்) மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், ரவிச்சந்திரன்,…