தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…
சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது…