Category: தமிழ் நாடு

இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது – அமைச்சர் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றம் – முதலமைச்சர் இன்று திறப்பு

சென்னை: வணிக வழக்குகளை விசாரிக்கும் வணிக நீதிமன்றத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இன்று தமிழகத்தில் கொரானா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில்…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு…

கோயில் கொடை விழாவில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

நெல்லை: நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கோயில் கொடை விழாவில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற…

அங்காள பரமேஸ்வரி கோவில் மேல்மலையனூர்

அங்காளம்மன் அங்காளபரமேஸ்வரி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் மேற்குபுற வாயிற்படியின் அருகில் கோபால விநாயகர் சன்னதியும், தெற்கே அன்னபூரணி சன்னதியும், வடக்கே பாவாடைராயன் சன்னதியும் தெற்கே…

‘சீல் வைப்போம்’ என அதிகாரிகள் எச்சரிக்கை: 4ஆண்டுகால சொத்துவரியை மொத்தமாக கட்டினார் கவிஞர் வைரமுத்து…

சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, 4ஆண்டுகால சொத்துவரியை கட்டாமல் ஏமாற்றி வந்த கவிஞர் வைரமுத்துவின் திருமண மண்டபத்துக்கு சீல்…

இ-நூலகம், கல்விச் சுற்றுலா, விடுதி கட்டிடம் உள்பட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் பல்வேறு அறிவிப்புகள்….

சென்னை: சட்டசபையில் இன்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, இ-நூலகம், கல்விச்…

மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பயிற்சி முகாம்! சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை

சென்னை: மாநகராட்சி கவுன்சிலர்கள் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் எனவும், அதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்களுக் கான நிர்வாகப் பயிற்சி முகாமில், நகராட்சி நிர்வாகத்துறை…

கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! சசிகலா

சென்னை: கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விகே சசிகலா வலியுறுத்தியுள்ளார். மர்மமான…

இளையராஜா, பாக்யராஜை தொடர்ந்து பாரிவேந்தர்! இரவு பகல் பாராமல் உழைக்கும் பிரதமர் மோடி என புகழாரம்…

சென்னை: இளையராஜா, பாக்யராஜை தொடர்ந்து பாரிவேந்தர்! இரவு பகல் பாராமல் உழைக்கும் பிரதமர் மோடி, அவரை தமிழகம் நேசிக்கும் காலம் வரும் திமுக கூட்டணி கட்சியான ஐஜேகே…