Category: சேலம் மாவட்ட செய்திகள்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் 16ந்தேதி முதல் சேலத்தில் மீண்டும் சேவை தொடக்கம்!

சென்னை: சேலத்தில் உள்ள விமான நிலையம் மூலம் ஏற்கனவே சிறிய ரக விமான சேவைகள் நடைபெற்று வந்த நிலையில், போதிய பயணிகள் இன்று விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில்,  2 ஆண்டுக்குப் பிறகு சேலத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்க…

மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் வருமான வரித்துறை சோதனை…! பரபரப்பு…

மேட்டூர்: தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், மேட்டூர்  அனல் மின் நிலையத்திலும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

காலை உணவுத் திட்டம் பற்றி அநாகரீகமாக செய்தி வெளியிட்டது குறித்து தினமலர் ஆசிரியர் விளக்கம்…

தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தமிழக முதலமைச்சர் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என…

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், டிசிசி பணிக்கான தேர்வு நடைமுறை வெளியீடு

கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய கோட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கும்பகோணத்தில் 174, சேலம் 254, கோயம்புத்தூர் 60, மதுரை 136,…

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து! 7 பேர் உயிரிழப்பு..

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி  மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பட்டாசு விபத்து, அதனால் ஏற்படும் உயிர்பலி…

காவிரி விவகாரத்தில், தமிழ்நாட்டுக்காக வாழப்பாடியார் தனது மத்திய அமைச்சர் பதவியை துறந்த நாள் இன்று….

சென்னை:  காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய  அரசு செய்யப்பட்டதால், அதை கண்டித்து, தமிழ்நாட்டுக்காக 1991ம் ஆண்டு ஜூலை 29ந்தேதி,   தனது மத்திய அமைச்சர் பதவியை தியாகம் செய்தவர் வாழப்பாடி இராமமூர்த்தி.  இன்றைய தினம் தமிழக வரலாற்றிலும் குறிப்பாக காவிரி விவகாரத்திலும்,…

ஆகஸ்டு 3 மற்றும் 9-ம் தேதிகளில் சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

சேலம்:  ஆகஸ்டு 3 மற்றும் 9-ம் தேதிகளில் சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை  விடப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்து உள்ளார். ஆடி மாதத்தையொட்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு கோவில்களில் விசேஷங்கள், கொடைகள், திருவிழாக்ள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. சேலத்தில்…

தருமபுரியில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சேலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, தருமபுரி, தொப்பூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழுத் திட்டமும் தருமபுரியில்தான் தொடங்கி வைக்கப்பட்ட…

சென்னை மாநகராட்சி உதவியுடன் தி.நகரில் தடம்பதிக்கிறது சேலம் உருக்கு ஆலை

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய இணைப்பு மேம்பாலம் இரும்பை பயன்படுத்தி அமையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் இந்த மேம்பாலம் 1.2 கி.மீ. நீளம்…

ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்

ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வன்னிய குல பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரிய தலைவர் ஜெயராமன் மற்றும் வாரிய உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆளவந்தார் நாயக்கர் தனக்கு சொந்தமான ஆயிரம்வேலி நிலத்தை…