Category: சேலம் மாவட்ட செய்திகள்

‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக 20ந்தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கிருஷ்ணகிரியில், ‘மா ‘விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் வரும் 20ந்தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாம்பழம் விளைச்சல்…

சேலத்துக்கு 6 அறிவிப்புகள்: தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என ஸ்டாலின் குற்றச்சாட்டு.

சேலம்: சேலம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். மேலும்,டெல்லிக்கு…

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….

சேலம்: இரண்டுநாள் பயணமாக சேலத்தில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து,…

12ந்தேதி மேட்டூர் அணை திறப்பு: இரண்டு நாள் பயணமாக நாளை சேலம் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை; 12ந்தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சேலம் புறப்படுகிறார் .. தமிழ்நாடு…

முதுநிலை மருத்துவ மாணவர் உடலில் IV திரவங்களை செலுத்தி தற்கொலை!

திண்டுக்கல்: குடும்ப பிரச்சினை மற்றும் கடனில் காரணமாக தமிழ்நாட்டு மருத்துவர் IV திரவங்களை தானாக செலுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கொடைக்கானல் அருகே…

பெரியாா் பல்கலை. பொறுப்பு துணைவேந்தர் பெரியசாமி நீக்கம்! ஆட்சி மன்ற குழு அதிரடி நடவடிக்கை

சேலம்: பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் இன்று ஆட்சிமன்ற குழு கூட்டத்தை கூட்டியிருந்த நிலையில், இன்று ஆட்சி மன்ற குழு கூடி, அவரை பல்கலைக்கழக பொறுப்பு பதவியில்…

சேலம் அருகே சோகம்: மாயமான 8 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

சேலம் : சேலம் அருகே மாயமான பள்ளி மாணவனை போலீசார் தேடி வந்தநிலையில் அந்த மாணவன் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக கிடந்தது தெரிய…

23ந்தேதி தொடங்குகிறது ஏற்காடு மலர் கண்காட்சி…

சேலம்: சேலம் அருகே உள்ள கோடை வாசஸ்தலமான ஏற்காடு மலையில், கோடை விழா, மலர் கண்காட்சி நாளை மறுதினம் (மே 23ந்தேதி) தொடங்கிறது. இதை யொட்டி, அங்கு…

தமிழ்நாட்டில் மீண்டும் பரவுகிறது கொரோனா: சேலத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி

சேலம்: இந்தியா உள்பட உலக நாடுகளை புரட்டிப்போட்டி கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. சேலம் பகுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு…

சேலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார அதிகாரிகள்

சேலம் சேலம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள்…