தருமபுரி மாவட்டத்தில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தருமபுரி: பாலக்கோட்டில் அதிகாலையில் வாக்கிங் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் தீவிர…