Category: சேலம் மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து! 7 பேர் உயிரிழப்பு..

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி  மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பட்டாசு விபத்து, அதனால் ஏற்படும் உயிர்பலி…

காவிரி விவகாரத்தில், தமிழ்நாட்டுக்காக வாழப்பாடியார் தனது மத்திய அமைச்சர் பதவியை துறந்த நாள் இன்று….

சென்னை:  காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக மத்திய  அரசு செய்யப்பட்டதால், அதை கண்டித்து, தமிழ்நாட்டுக்காக 1991ம் ஆண்டு ஜூலை 29ந்தேதி,   தனது மத்திய அமைச்சர் பதவியை தியாகம் செய்தவர் வாழப்பாடி இராமமூர்த்தி.  இன்றைய தினம் தமிழக வரலாற்றிலும் குறிப்பாக காவிரி விவகாரத்திலும்,…

ஆகஸ்டு 3 மற்றும் 9-ம் தேதிகளில் சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

சேலம்:  ஆகஸ்டு 3 மற்றும் 9-ம் தேதிகளில் சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை  விடப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்து உள்ளார். ஆடி மாதத்தையொட்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு கோவில்களில் விசேஷங்கள், கொடைகள், திருவிழாக்ள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. சேலத்தில்…

தருமபுரியில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சேலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, தருமபுரி, தொப்பூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழுத் திட்டமும் தருமபுரியில்தான் தொடங்கி வைக்கப்பட்ட…

சென்னை மாநகராட்சி உதவியுடன் தி.நகரில் தடம்பதிக்கிறது சேலம் உருக்கு ஆலை

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய இணைப்பு மேம்பாலம் இரும்பை பயன்படுத்தி அமையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் இந்த மேம்பாலம் 1.2 கி.மீ. நீளம்…

ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்

ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வன்னிய குல பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரிய தலைவர் ஜெயராமன் மற்றும் வாரிய உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆளவந்தார் நாயக்கர் தனக்கு சொந்தமான ஆயிரம்வேலி நிலத்தை…

சேலம் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தை அடுத்து தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக உருவெடுத்துள்ளது சேலம்

சேலம் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் குறித்து கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சேலம் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் கீழ் 1265.19 சதுர கி.மீ. கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக சேலம் மாநகரம் உருவெடுத்துள்ளது.…

மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை” என்று கூறியுள்ளார். மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாஜக ஆட்சியில்…

‘எனது கனவு நனவாகியுள்ளது’ சேலத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ள கிரிக்கெட் வீரர் நடராஜன் பெருமிதம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். இந்த மாதம் 23 ம் தேதி அதன் திறப்புவிழாவை கோலாகலமாக நடக்கவுள்ள அவர் அதற்கு ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்று…

சாலை சீரமைப்பு : ஏற்காடு செல்லும் பயணிகள் அவதி

சாலை சீரமைப்பு : ஏற்காடு செல்லும் பயணிகள் அவதி   இந்த வருடம் ஏப்ரல் முதல் வாரம் முதல் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.  சில நாட்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவும் ஒரு சில மாவட்டங்களில்…