Category: சிறப்பு செய்திகள்

12லட்சம் பேர்: தபால் வாக்குகளை கண்டு தமிழக எதிர்க்கட்சிகள் அஞ்சுவது ஏன்?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அஞ்சல் ஓட்டு தொடர்பான விவாதங்களும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 80வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் சுமார்…

முருகவேல் ராஜனுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டதன் காரணம்..?

திமுக கூட்டணியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் போன்றவர்களுக்கே வெறும் 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் விடுதலைக் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்திவரும் வந்தவாசி…

அரசியல் வாழ்க்கையை அடகு வ‍ைத்த ரங்கசாமி..?

புதுச்சேரியில், சில நாட்களுக்கு முன்னர் நாராயணசாமி தலைமை வகித்த காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் பங்கு வகித்தார் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நடத்திவரும் பழைய காங்கிரஸ்காரரான நாராயணசாமி. அவர்,…

இந்த தேர்தல்தான் தேமுதிகவுக்கு கடைசி தேர்தலா?

அதிமுக கூட்டணியிலிருந்து பலகட்ட இழுபறிக்குப் பிறகு, வெளியேறியுள்ளது தேமுதிக. குறைந்தபட்ச தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடத்திற்கு சம்மதிக்காதது போன்ற காரணங்கள் வெளிப்படையாக கூறப்பட்டாலும், வேட்பாளர் செலவுக்கான பணத்தை,…

யாரை எங்கே வைக்க வேண்டுமென தெரிந்த ஸ்டாலின்..!

அதிமுக கூட்டணியில் கண்டுகொள்ளப்படாமல் போனதால், கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்றவர்கள், வாலண்டியராக வந்து, திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கடிதம் கொடுத்தார்கள். அங்கே, தங்களுக்கென்று மரியாதை இருக்குமென்றும், தங்களுக்கென்று…

“மறுபடியும் திமுக” ஆன மதிமுக..!

இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு, மதிமுகவுக்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதுவும், அந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது…

தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும்! டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்பு…

சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெறும்! டைம்ஸ்நவ் சிவோட்டர்இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற…

மகளிர் தினம் – விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்..!

புதுடெல்லி: மோடி அரசின் வேளாண்மை விரோத சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் மாதக்கணக்கில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மகளிர் தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இணைந்தனர். விவசாயத்தை அழிக்கும்…

கல்வித்தகுதிக்கான வேலைவாய்ப்பின்மையும், தமிழக தேர்தலில் அதன் தாக்கமும்?

சிறப்புக்கட்டுரை: ராஜ்குமார் மாதவன் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்பது வேலைசெய்ய விருப்பமுள்ள எவரும், வேலை இல்லாமல் இருந்தால் அவர்கள் வேலையற்றவர்களாக தீர்மானிக்கப்படுவர். அதே நபர், ஒரு தினசரி கூலியாக…

வன்னியர்களுக்கு அநீதி இழைத்தவர் யார் ?

வன்னியர்களுக்கான அரசியல் உரிமையை, இந்திய தேசிய விடுதலைக்கு பின்னான காலம் தொட்டே அதன் தலைவர்கள் நிர்ணயம் செய்தார்கள். திரு ராமசாமி படையாச்சியார் மற்றும் திரு M.A. மாணிக்கவேலு…