தேமுதிக-வின் தேய்ந்து வரும் அரசியல் எதிர்காலம் – ஒரு அலசல்
சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் நடிகர் விஜயகாந்த் என்ற தனிநபரின் பிம்பத்தாலும், ஆளுமையாலும் செப்டம்பர் 14 , 2005 உதயமான கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம்.…
சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் நடிகர் விஜயகாந்த் என்ற தனிநபரின் பிம்பத்தாலும், ஆளுமையாலும் செப்டம்பர் 14 , 2005 உதயமான கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம்.…
அமமுகவின் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது திமுக. இத்தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் நிலையில், டிடிவி…
இந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில், முதன்முறையாக ஒரு தொகுதியில்கூட, போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திருவண்ணாமலை…
இந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் 6 இடங்களைப் பெற்றுள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்திலும் இரட்டை இலை தொகுதியிலேயே போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளது.…
கலைஞருக்கு அழைப்பு – எழுத்தாளர் – கவிஞர் : ராஜ்குமார் மாதவன் சூரியனும் கண்டதில்லை சந்திரனும் பூத்ததில்லை சொர்கமானு கண்டதில்லை நரகமானு அறிஞ்சதில்லை எங்கே போனாயோ !…
சிறப்பு கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் இந்திய அரசின் கம்பெனிகளுக்கான விவகாரத்துறை அமைச்சக தரவுகளின்படி, நாடு முழுக்க 10,113 தொழிற் நிறுவனங்கள் ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி…
2021 சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி! புதிய நீதிக்கட்சி என்ற பெயரில், ஒரு கட்சியை பல்லாண்டுகளாக நடத்தி வருகிறார் ஏ.சி.சண்முகம். இவர்,…
கடந்த 1977ம் ஆண்டு முதல், இதுவரை மொத்தம் 10 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள அதிமுகவுக்கு, இந்த 2021 சட்டமன்ற தேர்தல் சற்று மாறுபட்ட தேர்தலாகும். ஏனெனில், இரட்டை…
அதிமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக போட்டியிடக்கூடிய தொகுதிகளின் விபரங்கள் வெளியாகிவிட்டன. அதிமுக, தனது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது. பாமக மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகள்…
என்னை வசைத்தவரும் வாழ்க பல்லாண்டு…! சிறப்பு கவிதை – எழுத்தாளர் கவிஞர் ராஜ்குமார் மாதவன் உடன்பிறப்பே! திருக்குவளையில் பிறந்தேன் திருத்தமிழை பயின்றேன் திரு வள்ளுவனை அறிந்தேன் திருப்பணி…