Category: சிறப்பு செய்திகள்

வீட்டிலேயே சோதித்து 15 நிமிடத்தில் முடிவு அளிக்கும் கொரோனா சோதனை கருவி : இந்தியா ஒப்புதல்

டில்லி தற்போது கொரோனா ஆய்வகத்தில் கூட்டம் அதிகரித்துள்ளதால் வீட்டிலேயே சோதித்து 15 நிமிடங்களில் முடிவு அளிக்கும் கருவிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாகியும் பதவி ஏற்க முடியாத அவலம்…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாக பதவி ஏற்க முடியாத அவலம் நீடித்து வருகிறது. இது, இந்திய…

30வது நினைவு தினம் இன்று: அடிமட்ட மக்களின் சமூக அபிவிருத்திக்காக தேசிய கல்விக்கொள்கையை கொண்டு வந்த 21வது நூற்றாண்டின் சிற்பி ராஜீவ்காந்தி….

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி மிகவும் இளம் வயதிலேயே ( 40 வயது) இந்தியாவின் பிரதமரானார். அதுமட்டுமல்ல, உலகிலேயே இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில்…

அதிமுகஆட்சியில் பருப்பு கொள்முதலில் ரூ.1500 கோடி ஊழல், திமுக ஆட்சியில் ரூ.100 கோடி ரூபாய் சேமிப்பு… அறப்போர் இயக்கம் தகவல்

சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும், பருப்பு ஓப்பன் டெண்டர் மூலம் ஸ்டாலின் தலைமையலான தமிழகஅரசு ரூ.100 கோடி ரூபாய் சேமித்து உள்ளது என்று அறப்போர் இயக்கம்…

ஆன்லைன் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்ய தமிழகஅரசு திட்டம்?

சென்னை: தமிழகஅரசுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் மது விற்பனையை தமிழக அரசு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடிய நிலையில், ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய தமிழகஅரசு…

தமிழகத்தில் 9% கொரோனா தடுப்பூசி வீணானதற்கு காரணம், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் அலட்சியமா? திருட்டா?

சென்னை: தமிழகத்தில் 9% கொரோனா தடுப்பூசி வீணானதற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் அலட்சியமா அல்லது தடுப்பூசி திருடப்பட்டதா என்று சமூக வலைதளங் களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த…

கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பு தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்குமா? – நிபுணர்கள் அச்சம்

டில்லி மக்கள் கொரோனா 3 ஆம் அலையில் உயிரிழப்பதைத் தடுக்க வெண்டும் எனில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். தற்போது நாடெங்கும்…

தமிழக சட்டமன்ற தேர்தல்: கொங்கு மண்டலத்தில்  திமுக சறுக்கியது எங்கே – ஓர் ஆய்வு !

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் தமிழக தேர்தல் வாக்கு பதிவு முடிந்து, நீண்ட காத்திருப்புக்கு பிறகு மே மாதம் 6 -ம் தேதி வாக்குகள் எண்ண தொடங்கி…

‘பயோ வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட சீனா உருவாக்கியதே ‘கொரோனா வைரஸ்’‘… பரபரப்பு தகவல்கள்

பீஜிங்: ‘பயோ வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பே சீனா திட்டமிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும்…

ஈஷா யோகா மையம் விவகாரம்: அமைச்சரின் கருத்தால் அலறும் சமூக வலைதள விவாதங்கள்…

சென்னை: ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என்பது குறித்து தமிழகஅரசு விசாரிக்கும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாக ஊடங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை…