Category: சிறப்பு செய்திகள்

இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்களின் பேறுகாலத்திய (PERINATAL ) இடர்கள்… ஆய்வு கட்டுரை….

இந்தியாவில் பிறந்த ஆஸ்திரேலிய தாய்மார்களின் பேறுகாலத்திய (PERINATAL ) இடர்கள் குறித்த ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரைச் சேர்ந்த சிசோம் (Chisholm )…

தமிழகத்தில் ஜூலை 5 முதல் ஒரு வாரத்துக்குக் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு :

சென்னை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அதாவது ஜூலை 5 காலை 6…

7வது ஆண்டில் கால் பதித்துள்ளது உங்கள் ‘பத்திரிகை டாட் காம்’ செய்தி இணையதளம்…

டிஜிட்டல் புரட்சியின் வளர்ச்சியால் இன்று உள்ளங்கையில் உலகமே சுழல்கிறது. அதே தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும், 7வது ஆண்டில் நுழைந்துள்ளது. கடந்த…

இறையன்பு; சைலேந்திர பாபு: தமிழ்நாட்டின் தலைமை பதவிகளை அலங்கரிக்கும் தமிழர்களான விவசாய பட்டதாரிகள்….

சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தலைமை பதவிகளை விவசாய பட்டதாரிகளான தமிழர்கள் இருவர் அலங்கரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தலைமைச்செயலாளர் இறையன்பு, மற்றொருவர் தமிழக புதிய டிஜிபி…

20வது ஆண்டு தினம்: 2001-ம் ஆண்டு ஜூன்-30-ம் தேதி அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்த தருணம்… வீடியோ…

சென்னை: கலைஞரை கைது செய்த 20வது ஆண்டு தினம் இன்று. கடந்த இன்று 2001-ம் ஆண்டு ஜூன்-30-ம் தேதி அன்று கலைஞரை கைது செய்து அடாவடி செய்தது…

ஒரு பிபிஇ கிட்டுக்கு ரூ.200 கமிஷன்: எடப்பாடி ஆட்சியின் மற்றொரு மெகா ஊழல் அம்பலம்!

சென்னை: ஒரு கொரோனா பாதுகாப்பு உடை கொள்முதலில் (பிபிஇ கிட்) ரூ.200 கமிஷன் அடித்துள்ளது கடந்த அதிமுக ஆட்சி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி…

சேலம் ஏத்தாப்பூர் சோதனை சாவடியில் காவலர் தாக்கியதால் மரணம் : எஃப் ஐ ஆர் விவரம்

வாழப்பாடி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் சோதனை சாவடியில் காவலர் தாக்கியதால் ஒருவர் மரணம் அடைந்ததால் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த எஃப் ஐ…

ஜூன் 21: இந்திய யோகக்கலையை உலக நாடுகள் கடைபிடிக்கும் ‘சர்வதேச யோகா தினம்’ இன்று…

இந்தியா உலகுக்கு யோகக்கலையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜூன் 21ந்தேதி அன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. யோகா உடல்பயிற்சி மட்டுமல்ல. நாம், நம்முடனும், உலகத்துடனும்,…

3 வகையாக மாவட்டங்களை பிரித்து ஊரடங்கு விதிகள் அறிவித்த தமிழக அரசு – முழு விவரம்

சென்னை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 3 பிரிவாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகம் எங்கும் முழு ஊரடங்கு…

குழந்தைகளுக்கு பாதிப்பு? கொரோனா 3வது அலை குறித்து மக்களை குழப்பும் மருத்துவ நிபுணர்கள்….

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையே இன்னும் முழுமையாக ஒய்ந்தபாடில்லை அதற்குள் கொரோனா 3வது அலை வரப்போகிறது என உலக மக்களிடையே பயத்தை உருவாக்கி வருகின்றனர் மருத்துவ…