சகாரா மோசடி: 18ஆயிரம் கோடி திரும்ப கொடுத்துவிட்டதாக கூறுகிறது?
புதுடெல்லி: சகாரா நிறுவனம் முதலீட்டாளர்களிட்ம வாங்கியதில் 18ஆயிரம் கோடியை திருப்பி கொடுத்து விட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. ஆனால் இதை ஜீரணிக்க முடியவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.…