நவம்பர் 1-ந்தேதி அமல்: புதிய ரேஷன் கார்டு ‘ஆன்-லைனில்’ விண்ணப்பிக்கலாம்!
சென்னை, புதிய ரேசன் கார்டு வாங்க இனி இரசு அலுவலகங்களுக்கு சென்று கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் நவம்பர் 1ந்தேதி முதல்…
சென்னை, புதிய ரேசன் கார்டு வாங்க இனி இரசு அலுவலகங்களுக்கு சென்று கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் நவம்பர் 1ந்தேதி முதல்…
சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்து உள்ளது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை திமுக…
திருப்பூர். திருப்பூரில் போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை 10 நாட்கள் தற்காலிக இடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. திருப்பூரில் வகுப்பறைக்கு மது…
புதுடில்லி: ரஷ்யாவுடன் இணைந்து 600 கி.மீ, தொலைவில் உள்ள இலக்கைக் கூட தாக்கக் கூடிய புதிய, ‘பிரம்மோஸ்’ ரக ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம்…
ஸ்டாக்ஹோம்: இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டிலனை காணவில்ல என்று நோபல் பரிசு கமிட்டி அறிவித்து உள்ளது. 2016ம் ஆண்டிற்கான…
டில்லி, காவிரி வழக்கில் விசாரணை முடிவடையாததால், நாளையும் விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. காவிரி நீர் பங்கீடு வழக்கில் நிரந்தர தீர்வு காணும்…
சென்னை: உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் தர…
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் 250 அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர். திருநெல்வேலிபுறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் ராசையா மற்றும், அதிமுக ஒன்றிய இளைஞர்…