“டிசம்பர்_24: திராவிடர் கழக நிறுவனர் தந்தை பெரியார் 46வது நினைவு தினம் இன்று!
திராவிடர் கழக நிறுவனர் தந்தை பெரியார் 46வது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, அரசியல் கட்சித்…
திராவிடர் கழக நிறுவனர் தந்தை பெரியார் 46வது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு, அரசியல் கட்சித்…
கொழுத்துவிட்டெரியும் குடியுரிமை விவகாரம்.. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த ஏழுமலை வெங்கடேசன் சிறப்பு கட்டுரை எடுத்த எடுப்பிலேயே பளிச்சென்று சொல்லிவிடுகிறோம், குடியுரிமை திருத்தச் சட்டம் குளறுபடிகள் கொண்டது.…
முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டா, இர்ஃபான் பதான் கூறுகையில் “நான் என்னுடைய ஒரு தனிப்பட்ட கதையிலிருந்து துவங்குகிறேன். நான் நட்பு அடிப்படையிலான ஒரு பயணமாக லாகூருக்கு ராகுல் ட்ராவிட்,…
டில்லி இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இலக்கியப் படைப்புகளான நாவல், சிறுகதை, நாடகம் போன்றவற்றுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது…
திருவனந்தபுரம் குஜராத்தில் செயல்படுவதுபோல் மகப்பேறு நடத்த மத்திய அரசு அளித்த ஆலோசனைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. உலகெங்கும் மகப்பேறு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம்…
மும்பை சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியரைச் சந்திக்கத் தாம் விரும்புவதாக சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அகில உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்…
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் தொகுப்பு அபூர்வ ராகங்கள் டூ தர்பார் நோ கம்பேர்.. இன்றைக்கு ஒரு படத்தின் பட்ஜெட்டே 540 கோடி ரூபாய்.. தமிழ்ச்சினிமாவில் ஆரம்ப…
குடியுரிமை சட்ட (திருத்த) மசோதா, 2019, 125-99 வித்தியாசத்தில் மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, அசாம் குடிமக்களுக்கு, “மாநிலத்தில் வாழும் மக்களின் அரசியல், மொழியியல், கலாச்சார…
பாஜக அரசாங்கத்தின் சமீபத்திய குடியுரிமை மசோதா, அசாமில் புரிந்துகொள்ளும் வகையில், சர்ச்சையின் புயலைத் தூண்டியுள்ளது, அதுவும் அசாமில், அசோம் கன பரிஷத் இதை எதிர்த்து மாநில அரசிலிருந்து…
நாட்டின் கல்வி நிறுவனங்களிலேயே ஒரு தனித்துவமான நிர்வாக அதிகாரத்தைக் கொண்டு, தாராளமான நிதியாதாரங்களையும் பெற்று, உலகத்தரமான உள்கட்டமைப்புகள் மற்றும் அமைவிடச் சூழலையும் கொண்டுள்ள ஐஐடிகள் எனும் கல்வி…