Category: சிறப்பு செய்திகள்

திமுக13 + அதிமுக9=22 வெற்றி: தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது இணைய…

எடப்பாடி ஆட்சிக்கு வாழ்வா? சாவா? பரபரக்கும் தமிழகஅரசியல் களம்…..

சென்னை: தற்போதைய தமிழக அரசியலில் கடும் வெயிலை விட அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள…

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் ஒரு நேர்காணல்…!

https://youtu.be/Lyy9jd1yL-k திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் அவர்களுடன் பத்திரிக்கை டாட் காம் தலைமை செய்தியாளர் பிரியாவின் நேர்காணல் ப்ரியாவின் அதிரடி கேள்விகளுக்கு அசராது பதில் அளித்துள்ளார்.…

அமேசான் காடுகளில் எண்ணெய் கிணறுக்கு தடை : பழங்குடியினரின் வழக்கு வெற்றி

பாஸ்டாசா பழங்குடியினர் தொடர்ந்த வழக்கில் அமேசான் காடுகளில் எண்ணெய் கிணறு தோண்ட பாஸ்டாசா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசான் காடுகளுக்குள் ஒன்பது…

நாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா?

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில், 34 இடங்களில் போட்டியிட்ட திமுகவால், ஒன்றில்கூட வெல்ல முடியாமல் போனதுடன், சில இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அவலமும் நடந்தது. ஜெயலலிதா,…

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி! டைம்ஸ் நவ் உள்பட ஊடகங்கள் கருத்துக்கணிப்பு

டில்லி: மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சியே அரசமைக்கும் என்று டைம்ஸ் நவ் சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு மற்றும் நியூஸ் எக்ஸ் மற்றும் இந்தியா நியூஸ், ரிப்பப்ளிக் டி.வி.…

நாதுராம் கோட்சே குறித்து மோடியின் கருத்து என்ன?: பிரியங்கா கேள்வி

நாதுராம் கோட்சே குறித்த தனது கட்சியினரின் கருத்துக்கு நரேந்திர மோடி அளிக்கும் பதில் வெறுமனே சமாளிப்பு. அவர் இந்நாட்டின் பிரதமராக இருப்பவர். எனவே, காந்தியைக் கொன்ற கொலைகாரனைப்…

நாடாளுமன்ற தேர்தல்2019: தேர்தல் முடிவு 23ந்தேதி வெளியாகுமா?

டில்லி: உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என அழைக்கப்படும் இந்திய 17வது மக்களவைக்கான தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது அதைத்தொடர்ந்து 23ந்தேதிவாக்கு எண்ணிக்கை…

அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் அறிவுத்திறமைக்கு சாட்சி: 12915 தபால் வாக்குகள் நிராகரிப்பு: காரணம் தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் 12915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் சரியான முறை யில் நிரப்பப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.…

பிரதமர் மோடி தேர்தலில் தோல்வி அடைந்தால் என்னாகும் : ஊகங்களின் ஆய்வு

டில்லி பிரதமர் மோடி இந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தால் என்னாகும் என்பது குறித்த ஊகம் குறித்த ஆய்வு அடுத்து அமையப்போகும் ஆட்சியைக் குறித்து தேர்தல் முடிவுகள்…