Category: சிறப்பு செய்திகள்

ஆந்திரர்களை ஆட்டிப்படைக்கும் தலைநகர தோஷம்..!

ஜோதிடத்தில் மனிதர்களுக்கு செவ்வாய்தோஷம் மற்றும் நாகதோஷம் உள்ளிட்ட பல்வேறான தோஷ வரையறைகள் உருவாக்கப்பட்டிருப்பது ஒருபுறம் என்றால், அரசியலில் அவர்களுக்கு ‘தலைநகர தோஷம்’ என்பதான ஒன்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.…

பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும் என வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.. இன்று பிறக்கும் தைத் திருநாள், அனைவரது வாழ்விலும்…

பொங்கல் பண்டிகை : ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

சென்னை நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை குறித்த ஒரு சிறப்புக் கண்ணோட்டம் இந்தியத் துணைக்கண்டத்தில் தென் இந்தியாவில் தமிழகத்தில் அறுவடை திருநாளாம் பொங்கல்…

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்…! ஏழுமலை வெங்கடேசன்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்… சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும்…

அமெரிக்கா – வடகொரியாவிடம் எப்படி சிக்கியுள்ளதோ, அப்படித்தான் சிக்கியுள்ளது ஈரானிடமும்..!

அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தீவிர மோதலில், அமெரிக்கா திடீரென அடக்கி வாசிக்கக் காரணங்களாக பலவும் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது அந்நாட்டு நாடாளுமன்றம், ராணுவத் தலைமையகம்…

காதல் பிழைப்பு கும்பலும் காதலர் பாடும்…! ஏழுமலை வெங்கடேசன்

காதல் பிழைப்பு கும்பலும் காதலர் பாடும்…! சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் திரௌபதி என்ற படம் டிரெய்லர் வெளியான பின், சமீபமாய் இது தொடர்பாக கருத்து கேட்டு தொடர்ந்து…

‘பிரவசி பாரதீய திவாஸ்’: வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான தினம் இன்று

‘பிரவசி பாரதீய திவாஸ்’ எனப்படும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான தினம் இன்று… மேலும், மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய நாள். இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு…

அன்புமணியின் ஆணவப் பேச்சு: அதிமுக பாமக கூட்டணி விரைவில் டமால்…..?

சென்னை: அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து பாமக விரைவில் வெளியேறும் என அரசியல் ஆய்வாளர்களிடையே கருத்து நிலவி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் பாமக…

நாளை வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பது ஏன் தெரியுமா?

வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ”மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என்பது…

ஜனவரி-4: இன்று உலக பார்வையற்றோர் (பிரெய்லி) தினம்

ஜனவரி-4 ந்தேதி இன்று உலக பார்வையற்றோர் (பிரெய்லி) தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா. சபையானது முதல் அலுவல் பூர்வமான உலக பிரெய்லி தினத்தினை 2019 ஜனவரி 04 ஆம்…