Category: சிறப்பு செய்திகள்

காஷ்மீரில் வாபஸ் பெறப்பட்ட அரசியல் சாசனம் சட்டம் 370 என்ன சொல்கிறது?

டில்லி: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை நீக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.…

கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் ஓட்டைகள் – நுழைந்து வெளிவரும் குற்றவாளிகள்..!

கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதாவால் அதன் ஸ்டைலில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் படுகொலையை அடிப்படையாக வைத்து, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் குறைபாடுகளை அலசுகிறார்கள் கட்டுரையாளர்கள் ஸ்ரீதர் ஆச்சார்யலு…

விதி எண் 35 ஏ : காஷ்மீர் சிறப்புச் சட்டம் குறித்த சர்ச்சைகள் என்ன?

ஸ்ரீநகர் காஷ்மீர் சிறப்புச் சட்டமான விதி எண் 35 ஏ நீக்கப்பட வேண்டும் எனவும் நீக்கக் கூடாது எனவும் கூறும் நேரத்தில் அது குறித்து நாம் தெரிந்துக்…

சிலரே அறிந்த இந்த அதிசய நட்பு..! – நண்பர்கள் தின சிறப்புக் கட்டுரை

கார்ல்மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு மற்றும் புராணத்தில் வரும் கண்ணன் – குசேலன் நட்பு என்பன போன்ற பல எடுத்துக்காட்டுகள் நட்பிற்கு…

30நாளில் 48லட்சம் பேர் தரிசனம்: ஏழுமலையானை விஞ்சிய அத்திவரதர்!

காஞ்சிபுரம்: 40ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதரை தரிசிக்க கடந்த 30நாட்களில் மட்டும் 48லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது உலகின் பணக்கார கடவுளான…

பாம்புக்கடியின் தலைநகரமா இந்தியா? – அதிர்ச்சியளிக்கும் விபரங்கள்..!

பருவமழை காலம் துவங்கிவிட்டது. கிராமப்புறங்களில் வாழ்வோர் பாம்புகளின் நடமாட்டத்தை ஆங்காங்கே அடிக்கடி காணலாம். உலகளவில் அதிக பாம்புக்கடி நிகழும் நாடாக விளங்குகிறது இந்தியா. தங்களின் வசிப்பிடங்களில் மழைகால…

3லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ரயில்வே! தனியார் மயத்தை தொடர்ந்து அடுத்த நெருக்கடி

டில்லி: இந்திய ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மோடி அரசு, தற்போது 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டியுள்ள சுமார் 3…

என் டி டி வியின் ரவீஷ்குமாருக்கு மகசேசே விருது

டில்லி இந்தியப் பத்திரிகையாளரும் என் டி டி வி நிகழ்வு நெறியாளருமான ரவீஷ்குமாருக்கு ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருது அளிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நோபல் பரிசு என…

நிலத்தடி நீர்மட்டம் வரலாறு காணாத சரிவு; கடல்நீர் புகும் வாய்ப்பு! சென்னைக்கு எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் போதிய மழையின்மை காரணமாக கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத் தின் தலைநகராம் சிங்காரச் சென்னையில் நிலத்தடி நீர் மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்று…

என்னதான் நடக்குது இந்திய வாகன உற்பத்தித் துறையில்…

இந்தியா வாகன உற்பத்தித்துறையில் உலக அளவில் டிராக்டர் உற்பத்தியில் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளர், 2வது இரு சக்கர வாகன உற்பத்தியாளர், ஐந்தாவது பெரிய ஹெவி டிரக் உற்பத்தியாளர்,…