Category: சினி பிட்ஸ்

எம்.என்.எம். தலைவர் கமலுக்கு எம்.என்.எம். தலைவர் பார்த்திபன் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் ( எம்.என்.எம்.) கட்சியைத் துவங்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, “மனித நேய மன்றம்” (எம்.என். எம்.)அமைப்பின் நிறுவனத்தலைவர் நடிகர் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது…

முழுதும் இலங்கை படைப்பாளிகள் பங்கேற்கும் கோமாளி கிங்ஸ்

நாற்பது வருடங்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க இலங்கை கலைஞர்கள் பங்குபெறும் திரைப்படம் ‘‘கோமாளி கிங்ஸ்’’ நகைச்சுவை, காதல், த்ரில் என்று ஜனரஞ்சமாக உருவாகியிருக்கிறது. பிக்சர் திஸ் புரொடக்க்ஷன்ஸ்…

சத்யராஜ் பேச்சு எதிரொலி : ரஜினி – கமலுக்கு பார்த்திபன் ஆதரவு

ஈரோடு சினிமாக்காரர்கள் என்பதால் ரஜினியையும் கமலையும் ஒதுக்கிவிடாதீர்கள் என நடிகர் பார்த்திபன் சத்யராஜின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை நடத்திய…

குத்துபாட்டு வச்சிருந்தா ரசிகர்கள் குவிஞ்சிருப்பாங்க!: மிஷ்கின் சர்ச்சை பேச்சு

கடந்த 12ம் தேதி வெளியான “சவரக்கத்தி” படத்தின் செய்தியாளர் கூட்டம் சென்னை வடபழனியில் நடந்த்து. படத்தின் கதை வசனம் எழுதியதோடு, நடித்து தயாரித்த மிஷ்கின் பேச்சு வழக்கம்போல…

கமல் – ரஜினிக்கு சத்யராஜ் எதிர்ப்பு!

சென்னை: கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு நடிகர் சத்யராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் சமூக நீதி…

விஷால் மருத்துவமனையில் அனுமதி?

டில்லி: நடிகர் விஷால் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டில்லி சென்ற அவருக்கு அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதனால்…

“சீமராஜா” : மீண்டும் பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

சென்னை இயக்குனர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் மீண்டும் சீமராஜா படத்தின் மூலம் இணைகிறார்கள் பொன்ராம் இயக்கத்தில் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ’ரஜினி முருகன்’ ஆகிய இருபடங்களில்…

நடிகை ஜோதிகா மீது இந்து மக்கள் கட்சி போலீசில் புகார்!

சென்னை நடிகை ஜோதிகா இந்துக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் வசனம் ஒன்றை நாச்சியார் படத்தில் பேசியதாக இந்து மக்கள் கட்சி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. கடந்த…

சண்டை.. கெண்டை.. அண்டை!: காவிரி தீர்ப்பு பற்றி கஸ்தூரி கவிதை

காவிரி குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி, தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கவிதை: கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று . கட்டெறும்பும் தேய்ந்து குற்றுயிராயிற்று .…

நடிகரை ஏமாற்றிய தயாரிப்பாளர்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி படத்தின் இந்தி பட டப்பிங் உரிமையை இரண்டு பேருக்கு விற்பனை செய்து ஏமாற்றி உள்ளார் படத்தயாரிப்பாளர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த் கடந்த…