சிறையில் கேட்ட தலையணை!: இலங்கை வரை பேசப்படும் சசிகலா
கொழும்பு: சிறையில் தனக்கு சசிகலா தலையணை கேட்டதாகவு் அது மறுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசியல்வாதி ரஞ்சன் ராமநாயக்க பேசியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு…