Category: உலகம்

லஞ்ச வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம்சங் நிறுவன துணைத்தலைவர் விடுதலை

சியோல்: தென் கொரியாவில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிபருக்கு லஞ்சம் கொடுத்த புகாரை தொடர்ந்து பிரபல எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவர்…

மாஸ்கோவில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மாஸ்கோ ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது. தற்போது வட இந்தியாவில் கடும் பனிமூட்டம் உள்ளது. இதனால் மக்கள்…

அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி

வாஷிங்டன்: அமெரிக்க குடிமக்களுக்கே பணி முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். அதோடு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா போன்வற்றிலும் கெடுபிடிக்கள்…

மாலத்தீவு அதிபரை பதவி நீக்க உச்சநீதிமன்றம் முடிவு….அட்டார்னி ஜெனரல் குற்றச்சாட்டு

மாலே: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது என்று அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் முகமது அனில் குற்றம்சாட்டியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

நடுக்கடலில் மாயமான கப்பலில் இருந்த 22 இந்தியர்கள் கதி என்ன?

நைஜீரியா எரிவாயு எண்ணெய் டேங்கர்கள் எடுத்துக் கொண்டு 22 இந்தியர்களுடன் சென்ற வணிகக் கப்பல் ஒன்று மேற்கு ஆப்ரிக்காவில் மாயமாகி உள்ளது. பனாமா நாட்டுக் கொடியுடன் ஒரு…

குவைத் : சட்டவிரோதமாக தங்கியுள்ளோருக்கு பொது மன்னிப்பு

குவைத் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வேலை தேடி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் குவைத் நாட்டிற்கு வருகிறார்கள். இவர்களில் பலர்…

இங்கிலாந்து: மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18  வருடம் சிறை

லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவை சேர்ந்தவர் அஷ்வின் தாதியா (வயது 55).…

இத்தாலியில் வெளிநாட்டு பயணிகள் மீது துப்பாக்கி சூடு…..மர்ம ஆசாமி அட்டகாசம்

மாக்ரெட்டா: இத்தாலியில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை குறிவைத்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் மாக்ரெட்டா நகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்…

அரை கி.மீ. சாலையை திருடி விற்ற பலே ஆசாமி!

சாலையே போடாமல் கணக்கு காட்டி, பணத்தை சுருட்டும் வில்லங்கமான ஆட்கள் இந்தியாவில் உண்டு. ஆனால், போட்ட சாலையை திருடி விற்ற பலே ஆசாமி சீனாவில் சிக்கியிருக்கிறார். ஆமாம்……

சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல் இதயத்தை நொறுங்க செய்கிறது: ஐ.நா.

நியூயார்க், இந்தியாவில் நடைபெற்று வரும் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதாகவும், இதயத்தை நொறுங்கச் செய்கிறது என்று ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது. ஐ.நா.வின்…