Category: உலகம்

அமெரிக்க பணத்தில் தீவிரவாதத்தை வளர்க்கும் பாக் : ட்ரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன் தாங்கள் அளித்த நிதி உதவியைக் கொண்டு தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் கூறி உள்ளார். பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை ஊக்குவித்து வருவதாக உலகம் எங்கும்…

கோஸ்டா ரிகாவில் விமானம் நொறுங்கி விழுந்து 12 பேர் பலி

சான் ஜோஸ்: கோஸ்டா ரிகா நாட்டில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியாயினர். தனியார் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 10…

இந்தோனேசியாவில் புத்தாண்டை திருமணம் செய்து வரவேற்ற இளஞ்ஜோடிகள்!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 450 ஜோடிகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திருமணம் செய்து புத்தாண்டை வரவேற்றனர். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும்…

புத்தாண்டை வரவேற்க மறுத்த ‘வாட்ஸ்அப்’

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்துகொண்டிருந்தபோது, வாட்ஸ்அப் தனது சேவையில் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர முடியாமல் தடங்களை ஏற்படுத்தியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாட்ஸ்…

ஆப்கனில் பயங்கரம்: சவ ஊர்வலத்தின்போது குண்டுவெடித்து 15 பேர் பலி

ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில், சவ ஊர்வலத்தின்போது, மனித குண்டு வெடித்ததில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர்…

பத்திரிகை.காம்-ன் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. வளங்கள் பெருகட்டும்…. வெற்றி கிடைக்கட்டும்… உலகெங்கும் அமைதி பரவட்டும் அனைவருக்கும் மனமார்ந்த 2018 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்…

கென்யாவில் பேருந்து – லாரி மோதல் : 30 பேர் மரணம்

நைரோபி கென்யாவில் இன்று காலை பேருந்தும் லாரியும் மோதியதில் 30 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆப்ரிக்க நாடான கென்யாவின் கிழக்கில் பசியா பகுதியில் இருந்து இன்று காலை…

அமெரிக்கா மிரட்டி எங்களை பணிய வைக்க முடியாது : வட கொரியா அதிரடி

சியோல், வட கொரியா அமெரிக்காவின் மிரட்டலால் வட கொரியா அணு ஆயுத சோதனையை கைவிடாது என தெரிவித்துள்ளது. வட கொரிய நாட்டு ராணுவம் செய்து வரும் ஏவுகணைச்…

சொந்த மகளை 22 வருடங்களாக பலாத்காரம் செய்து 8 குழந்தை பெற்ற தந்தை

வில்லா பல்னேரியா, அர்ஜெண்டினா தன் சொந்த மகளையே 22 வருடங்கள் பாலியல் அடிமையாக வைத்திருந்து 8 குழந்தைகள் பெற்ற நபரை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் அர்ஜைன்டினா…

கிரீஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

ஏதென்ஸ் கிரீஸ் நாட்டில் ரிக்டர் அளவு கோலில் 4.6 பதிவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 6.02 மணி அளவில் (இந்திய நேரப்படி சுமார்…