நீரவ் மோடியை மார்ச் 29-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு
லண்டன்: லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியை மார்ச் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, இங்கிலாந்தின் அதிக அளவில்…