Category: உலகம்

கோடிஸ்வரர் மனைவி நடத்திய இலங்கை தற்கொலை தாக்குதல்

கொழும்பு இலங்கை அமைச்சர் ருவான் விஜேவர்தனெ தற்கொலைப் படை தீவிரவாதிகளில் சிலரின் விவரங்களை தெரிவித்துள்ளார். கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைகரான கொழும்புவில் தொடர்ந்து எட்டு இடங்களில்…

தாக்குதல் முன்னெச்சரிக்கை : விசாரிக்காத அதிகாரிகள் – இலங்கை அதிபர் காட்டம்

கொழும்பு தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை வந்தும் சரிவர விசாரிக்காத இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் சிறிசேன கூறி…

ஈரான் மீதான தடையால் கச்சா எண்ணெய் விலை உயரும் : நிபுணர்கள் தகவல்

லண்டன் ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் என பிரிட்டன் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா…

பட்டதாரிகளுக்கு பாதி விலையில் வீடு வழங்கும் சீனா

ஹோஹாட் சீனாவின் ஹோஹாட் நகரில் வசித்து பணி புரியும் பட்டதாரிகளுக்கு சீன அரசு பாதி விலையில் வீடு வழங்க உள்ளது. சீனாவில் வளர்ந்து வரும் தொழில் நகரமான…

பாலியல் துன்புறுத்தல்: கூகுளின் பழிவாங்கும் நடவடிக்கை எதிர்த்து, ஊழியர்கள் போராட்டம்….

சான்பிரான்சிஸ்கோ: பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கூகுள் ஊழியர்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது கூகுள் நிறுவனம் பழிவாங்கும் நடவடிக்கை…

டிக்டாக் தடையால் நாள் ஒன்றுக்கு $500000 இழப்பு!

புதுடெல்லி: டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையால், அதன் டெவலப்பருக்கு நாள் ஒன்றுக்கு $500000 நஷ்டமேற்படுவதாகவும், 250 பேர் பணியிழக்கும் நிலைமை இருப்பதாகவும் பைட்டான்ஸ் நிறுவனம் சார்பில்…

இலங்கை தேவாலய வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 359 ஆக உயர்வு

கொழும்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையிர் நடைபெற்ற தேவாலய வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இதுமேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.…

கண்ணீரில் மிதக்கும் குடும்பங்கள்: இலங்கை மட்டக்களப்பு வீதிகளில் குழந்தைகளின் மரண அறிவிப்பு பேனர்கள்…..

கொழும்பு: இலங்கை மட்டக்களப்பு வீதிகளில் ஆங்காங்கே குழந்தைகள் மரண அறிவிப்பு பேனர்கள் காணப்படு கின்றன. இது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளை யும், உறவினர்களையும்…

சவுதி அரேபியா : 37 தீவிரவாத குற்றவாளிகள் தலை துண்டிப்பு

ரியாத் சவுதி அரேபியாவில் தீவிரவாத குற்றவாளிகள் 37 பேர் தலை நேற்று துண்டிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய நாட்டில் தண்டனைகள் மிகவும் கடுமையானதாகும். குற்றம் செய்தோருக்கு மரண தண்டனை…

சைபர் கிரைம்: பாதிக்கப்பட்டும்…. பாஸ்வேர்டு மாத்தாத மக்கள்

நவீன டிஜிட்டல் யுகத்தில் நமது இணைதயள கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டும், இன்னும் பாஸ்வேர்டடை மாத்தாமலேயே ஏராளமானோர் உள்ளதாக…