Category: உலகம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க கார்களை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்

ஓஸ்லோ: தனியார் போக்குவரத்து வாகனங்களின், குறிப்பாக கார்களின் போக்குவரத்தை தலைநகரில் கட்டுப்படுத்த, முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது நார்வே நாடு. தனியார் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு…

இலங்கையின் முதல் செயற்கைக் கோள் ராவணா 1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

கொழும்பு இலங்கையின் முதல் செயற்கைக் கோளான ராவணா 1 விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளின் செயற்கைக் கோள் ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இது வரை…

சவூதி பட்டத்து இளவரசரின் குற்றத்தை நிரூபிக்கும் ஐ.நா. விசாரணை

நியூயார்க்: சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையில், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அரசின் சில மூத்த அதிகாரிகள் ஆகியோருக்கு…

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டி : பிரசாரம் துவக்கம்

ஓர்லாண்டோ, புளோரிடா வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதால் இன்று பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.…

அமெரிக்காவிற்கான பதிலடியை அதிகரிக்கும் இந்தியா!

புதுடெல்லி: இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வந்த ஏற்றுமதி சலுகையான ஜிஎஸ்பி, ஜுன் 5ம் தேதி அமெரிக்க அரசாங்கத்தால் ரத்துசெய்யப்பட்டு விட்டதையடுத்து, பதில் நடவடிக்கை எடுத்த இந்தியா, தற்போது, இ-வணிகம்…

கிரிக்கெட் போட்டியால் உண்டாகும் இந்தியா – பாகிஸ்தான் அறிக்கை போர்

டில்லி இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உலகக் கோப்பை கிரிக்கெட் பற்றி தெரிவித்த கருத்தால் பாகிஸ்தான் தளபதி ஆசிஃப் கஃபூர் ஆத்திரமாக பதில் அளித்துள்ளார் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

பாகிஸ்தான் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாகா ‌‌ஷக் என்ற கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் இருதரப்பையும் சேர்ந்த…

ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து

மான்செஸ்டர்: ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி பல சாதனைகளை படைத்தது. இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம்…

ஈரானுடன் அதிகரிக்கும் பதற்றம்: மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய கிழக்குப் பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு…

உலகக் கோப்பை 2019 : ஆப்கானிஸ்தானுக்க்கு 398 ரன்கள் இலக்கை நிர்ணயத்த இங்கிலாந்து

லண்டன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 398 ரன்கள் இலக்கை இங்கிலாந்து நிர்ணயம் செய்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான்…