Category: உலகம்

முதன்முதலாக மாட்டிறைச்சிக்கு தடைவிதித்த லண்டன் உயர்கல்வி நிறுவனம்!

லண்டன்: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக, தனது வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது லண்டன் கல்லூரி ஒன்று. பிரிட்டனில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் உயர்கல்வி நிறுவனம் இதுதான்…

நியூசிலாந்து : இந்தி பேசக் கூடாது எனச் சொன்ன பெண்ணை ரெயிலை விட்டு இறக்கிய நடத்துனர்

வெலிங்டன் நியூசிலாந்து ரெயிலில் இந்தியில் பேசிய இந்தியப் பயணியிடம் தகராறு செய்த உள்ளூர் பெண் ரெயில் நடத்துனரால் இறக்கி விடப்பட்டுள்ளார். இந்தியாவில் மெட்ரோ ரெயில் போல நியூசிலாந்தில்…

பஹ்ரைன் – காஷ்மீர் பிரச்சினைக்காக ஊர்வலம் சென்றவர்கள் மீது நடவடிக்கை

துபாய்: பஹ்ரைன் நாட்டில் காஷ்மீர் பிரச்சினைக்காக பேரணி நடத்திய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அந்நாடு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ்ரைன்…

காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்? இம்ரான்கானின் திகிலூட்டும் டிவிட் பதிவு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், அங்கு இந்தியாவின்…

சுஷ்மா ஸ்வராஜ் மறைவு : ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செய்த பூட்டான் மன்னர்

திம்பு சுஷ்மா ஸ்வராஜ் மறைவையொட்டி பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்க்சக் ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி உள்ளார். டில்லியின் இரு பெண் முதல்வர்களில்…

அமெரிக்கா : இலவச இந்தி வகுப்பு நடத்தும் இந்திய தூதரகம்

வாஷிங்டன் இந்தி மொழியை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இலவச இந்தி வகுப்புக்களை நடத்த உள்ளது. இந்தி மொழியை ஊக்குவிக்கும் பணிகளில் மத்திய அரசு…

இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்சே தம்பி பெயர் அறிவிப்பு

கொழும்பு: இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜக்சே அறிவிக்கப்பட்டு உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாதுகாப்பு முன்னாள்…

பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் ஊழல் வழக்கில் விடுதலை

பனாமா பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டினெல் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.. கடந்த 2009-2014 ஆண்டுகளில் பனாமா…

லெகிமா புயலால் சீனா கடும் பாதிப்பு : 22 பேர் பலி

ஷாங்காய் சீன நாட்டை லெகிமா புயல் தாக்கியதால் 22 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீன நாட்டுப் பகுதியில் இந்த ஆண்டு இது வரை எட்டு புயல் மையம்…

சட்டவிரோத போதை மருந்துகளுக்கான கேந்திரமாய் மாறும் இலங்கை!

சென்னை: போதை மருந்து கடத்தல் மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கான முக்கிய கேந்திரமாய் இலங்கை மாறியுள்ளதை இந்தியப் புலனாய்வு விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் உறுதிபடுத்துகின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ‍‍ஹெராயின்…