Category: உலகம்

சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களைக் கவர 50% வரி விலக்கு அளிக்கும் தாய்லாந்து

பாங்காக் சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களை தங்கள் நாட்டுப்பக்கம் ஈர்க்க தாய்லாந்து 50% வரிவிலக்கு அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஆன வர்த்தகப் போர் நாளுக்கு நாள்…

பேஸ்புக் டேட்டிங் சேவை: இந்தியாவை தவிர்த்து 20 நாடுகளில் அமல்!

பிரபல சமூக வலைதளமான முகநூல் வலைதளம், ஃபேஸ்புக் டேட்டிங் எனப்படும் புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை இந்தியா உள்பட சில நாடுகள் தவிர்த்து, அமெரிக்கா…

ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்திற்கு தணிக்கை குழு தடை…!

ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘ஜிப்ஸி’ இப்படம் நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை…

ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானார்!

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானாதாக தற்போதைய அதிபர் தெரிவித்து உள்ளார். ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் 95 வயதான ராபர்ட் முகபே உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில்…

சீனாவில் உருவாக்கப்பட்ட முதல் குளோனிங் பூனைக்குட்டி ‘கார்லிக்’ – வீடியோ

சீனா முதன்முதலாக பூனைக்குட்டி ஒன்றை குளோனிங் மூலம் உருவாக்கி உள்ளது. பார்ப்பதற்கும் அழகாகவும், எழில்மிகு கலரில் காணப்படும் அந்த பூனைக்குட்டியின் சேஷ்டைகள் பார்ப்போரை பரவசமடையச் செய்கிறது… இந்த…

ஆஷஸ் 2019 கிரிக்கெட் போட்டி : பைல் இல்லாத விக்கட்டுகளுடன் நடந்த டெஸ்ட் பந்தயம்

மான்செஸ்டர் கடும் காற்று வீச்சால் விக்கட்டுகள் மீது வைக்கப்படும் பைல்கள் (BAILS) இல்லாமல் ஆஷஸ் கிரிக்கட் போட்டி நடந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட்…

கிழக்கிந்திய கம்பெனியை விஞ்சியுள்ள சீனா: மாலத்தீவு முன்னாள் அதிபர் எச்சரிக்கை

மாலே: காலனியாதிக்க யுகத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றிய நிலத்தைவிட, அதிகளவு நிலத்தை, இன்றைய நிலையில், சீனா கைப்பற்றியுள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் மாலத்தீவு அதிபர் முகமது…

பெல்லட் குண்டு விபத்தில் காயமடைந்தாரா ஜானி சின்ஸ் ?: பாகிஸ்தான் முன்னாள் தூதரின் பதிவால் சர்ச்சை

பெல்லட் குண்டு விபத்த்தில் காயமடைந்துவிட்டதாக ஜானி சின்ஸ் புகைபடத்தை பகிர்ந்த இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பசீதின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு…

பதவியேற்று 3 ஆண்டுகள் ஆனாலும் ட்ரம்ப்பை விடாமல் விரட்டும் விசாரணைகள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் தொடர்பிருந்ததாய் கூறிய பெண்களுக்கு பணம் செட்டில் செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிப்பது சம்பந்தமாக அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள்…

இங்கிலாந்து : அக்டோபர் 15 அன்று முன் கூட்டியே தேர்தல் நடத்த போரிஸ் ஜான்சன் கோரிக்கை

லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அக்டோபர் 15 அன்று முன் கூட்டியே தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து அரசு ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து விலக…