Category: உலகம்

மதரீதியாக அதிகமாக பாதிக்கப்படுவதில் சீக்கியர்களுக்கு மூன்றாம் இடம்  : எஃப் பி ஐ தகவல்

வாஷிங்டன் மதரீதியாக அதிகமாக பாதிப்பு அடைபவர்களில் சீக்கியர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறையான எஃப் பி ஐ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மத மற்றும் இன…

உடல்நிலை பாதிப்பு: நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி

இஸ்லாம்பாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாடு நாடு செல்ல இம்ரான்கான் தலைமையிலான அரசு அனுமதி வழங்கி உள்ளது.…

ஐஎஸ் இயக்கத்துக்காக போராடியவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல்! துருக்கி நடவடிக்கை

அங்காரா: ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து இஸ்லாமிய அரசுக்காக போராடி பிடிபட்ட 2 பேரை துருக்கி அரசு, அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது. துருக்கி ஒன்றும்…

மூன்று தாலிபன் தீவிரவாதக் கைதிகளை விடுவிக்க ஆப்கன் அதிபர் ஒப்புதல்

காபூல் மூன்று தாலிபன் தீவிரவாதக் கைதிகளை இரு பணயக் கைதிகளுக்குப் பதிலாக விடுவிக்க ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கானி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு…

காண்டாமிருகங்களைக் காக்க உருவாக்கப்பட்ட போலி காண்டாமிருக கொம்பு

லண்டன் காண்டா மிருகங்களை வேட்டையில் இருந்து காக்க ஆராய்ச்சியாளர்கள் போலி கொம்பை உருவாக்கி உள்ளனர். உலகின் மிகப்பெரிய மிருகங்களில் ஒன்றான காண்டாமிருகம் சீன நாட்டில் மருத்துவக் காரணங்களுக்காக…

கர்தார்பூர் பாதை நாயகன் என்னும் புகழ் பெற்ற நவஜோத் சிங் சித்து

கர்தார்பூர் கர்தார்பூர் பாதை திறப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினருமான நவ்ஜோத் சிங் கலந்துக் கொண்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங்…

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு, சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது 69 வயதாகும்…

பாகிஸ்தான் தன் ஆயுத ஏற்றுமதியை பல மடங்கு உயர்த்துவதற்குக் காரணம் சீனாவா?

இஸ்லாமாபாத்: சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக அறியப்படும் பாகிஸ்தான், அதன் ஆயுத ஏற்றுமதியை கணிசமாக ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டாலர்…

பொலிவிய அதிபருக்கு புகலிடம் அளிக்க தயார் : மெக்சிகோ

மெக்சிகோ பதவி விலகிய பொலிவிய அதிபருக்குப் புகலிடம் அளிக்கத் தயாராக உள்ளதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது. பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மார்லஸ் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையுடன்…

மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்து பதவி விலகிய பொலிவியா அதிபர்

சுக்ரே, பொலிவியா பொலிவியா நாட்டு அதிபர் இவோ மாரல்ஸ் தமக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டம் காரணமாகப் பதவி விலகி உள்ளார். கடந்த மாதம் 20ம் தேதி…