Category: உலகம்

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் ஐவர் மரணம் : ஏராளமானோர் காயம்

வெள்ளைத் தீவு, நியூசிலாந்து நியூஜிலாந்து வெள்ளைத்தீவில் இன்று மதியம் எரிமலை வெடித்ததில் ஐவர் மரணம் அடைந்துள்ளனர். நியூஜிலாந்து நாட்டில் வெள்ளைத் தீவு என்னும் பகுதியில் எரிமலை ஒன்று…

வங்கதேசத்தவர் கடலில் நீச்சல் அடித்து இத்தாலிக்குச் சென்று இந்தியா வர வேண்டும் : வங்கதேச தூதர்

டில்லி வங்கதேசத்தவர் கடலில் நீச்சல் அடித்து இத்தாலிக்குச் சென்று அங்கிருந்து இந்தியா வர வேண்டும் என வங்கதேச தூதர் சையது முஸீம் அலி கூறி உள்ளார். தற்போது…

தனது நற்பெயரை உயர்த்த அமெரிக்க பரப்புரை நிறுவனத்தை பணி அமர்த்திய இந்தியா

வாஷிங்டன் அமெரிக்காவில் தனது நற்பெயரை உயர்த்த அமெரிக்கப் பரப்புரை நிறுவனமான கார்னர்ஸ்டோன் நிறுவனத்தை இந்தியா பணியில் அமர்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் விதி எண்…

ஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்

ஹெல்சின்கி ஃபின்லாந்து நாட்டில் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட பெண் அமைச்சர் சன்னா மரின் உலகின் மிக இளைய பிரதமர் ஆவார் ஃபின்லாந்து நாட்டில் ஆண்டி ரின்னி…

புதிய இந்தியாவை கட்டமைக்கும் மோடிக்கு முழு ஆதரவு: பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்

புதிய இந்தியாவை கட்டமைக்க பிரதமர் மோடிக்கு தாம் முழு ஆதரவு அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வரும் 12ம் தேதி தேர்தல்…

பிரபஞ்ச அழகியாகத் தென் ஆப்ரிக்க அழகியான  சொசிபினி துன்ஸி தேர்வு

அட்லாண்டா அட்லாண்டாவில் நடந்த அழகிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அழகியான சொசிபினி துன்ஸி பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் அழகிப் பட்டம் பெற்றவர்கள் பிரபஞ்ச…

அமெரிக்காவில் ஐந்து வயது சிறுவனின் தத்தெடுப்பு நிகழ்வு இணையத்தில் வைரலாகியது!

புதுடில்லி: சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஐந்து வயது சிறுவன் தனது வளர்ப்பு குடும்பத்தால் தத்தெடுக்கப்படும் நிகழ்வு இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகியது. இதன் காரணமாக இணையமே திக்குமுக்காடியது.…

இந்தியா வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை அளிக்கும் வெளிநாடுகள்

டில்லி இந்தியாவுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்புடன் இருக்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், பலாத்காரம் போன்ற…

நித்தியானந்தா எங்கள் நாட்டின் அருகே எந்த தீவையும் வாங்கவில்லை: ஈக்குவடார் அரசு மறுப்பு

குயிட்டோ: சாமியார் நித்தியானந்தா தங்கள் நாட்டின் அருகே எந்த தீவையும் வாங்கவில்லை என்று ஈக்குவடார் அரசு கூறியிருக்கிறது. பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்களை அமைத்து நடத்தி வந்த…

எங்களுக்கு வாழ்வை அளித்த ஜப்பானிய மருத்துவர் மரணம் : ஆப்கானிஸ்தான் மக்கள் சோகம்

ஜலாலாபாத் ஜப்பானில் இருந்து சென்று ஆப்கானிஸ்தான் மக்களுக்குச் சேவை செய்து வரும் மருத்துவர் டெசு நாக்கமுரா நேற்று முன் தின அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.…