கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு நோபல் பரிசுக்குச் சிபாரிசு செய்யும் பிரான்ஸ்
பாரிஸ் கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க ஒரு பிரான்ஸ் தன்னார்வு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக நாடுகளில் தொற்று நோய் தலை எடுக்கும்…
பாரிஸ் கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க ஒரு பிரான்ஸ் தன்னார்வு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக நாடுகளில் தொற்று நோய் தலை எடுக்கும்…
வாஷிங்டன் கொரோனாவை கட்டுப்படுத்தாத சீனா மீது விரைவில் இழப்பீடு கோரி கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்த…
வாஷிங்டன் இந்தியாவில் பிற மதங்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச மதச்சுதந்திர அமெரிக்க ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 76,562 உயர்ந்து 31,36,508 ஆகி இதுவரை 2,17,813 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
நியூயார்க்: நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா…
மாஸ்கோ கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் ரஷ்யா சீனாவை மிஞ்சியது. சீனாவின் ஊஹான் நகரில் சென்ற ஆண்டு இறுதியில் COVID-19 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுதும் இத்தொற்றால் அதிக…
லண்டன்: கொரோனா பரவல் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தனது ஊழியர்கள் 12,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தேவைக்கதிகமான…
பீஜிங்: உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸை பரப்பிய சீனா, தற்போது வைரஸ் பரவலில் இருந்து விடுதலையாகி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் அங்கு பள்ளிக்…
பெய்ஜிங்: கொரோனா டெஸ்ட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்ற இந்தியாவின் முடிவு கவலை அளிப்பதாக சீனா கூறி இருக்கிறது. சீனாவின் ஒண்ட்போ, லைவ்சோன் ஆகிய 2 நிறுவனங்களிடமிருந்து…
துபாய்: கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கும் நிலையில் அதை சேமித்து வைப்பதில் இந்தியா தோல்வியை சந்தித்து இருக்கிறது. உலக நாடுகளில் 3வது கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்…