கொரோனா தடுப்பு மருந்து – கண்டுபிடித்துவிட்டதாக இத்தாலியும் கூறுகிறது!
ரோம்: தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக கூறி, அதற்கு உரிமையையும் கோரியுள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள். இத்தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ்…