Category: உலகம்

கொரோனா: புதிய இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயம்

தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள COVID-19 நோயாளிகளுக்கு இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் தோன்றுதல் என்ற கூடுதல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சில கடுமையான நோய்வாய்பட்ட நோயாளிகளைக்…

கொரோனா: வளரும் நாடுகளின் வாழ்நாள் பேரழிவு

ஏழை நாடுகளின் பேரழிவு தரும் பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடிகள் உலகம் முழுவதையும் பாதிக்கும். எனவே ஒரு உலகளாவிய ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்கி முன்னெடுக்க வேண்டிய நேரம்…

கொரோனா பரவல் – ஒத்திவைக்கப்பட்டது துபாய் எக்ஸ்போ நிகழ்வு!

துபாய்: கொரோனா கோரத்தாண்டவம் காரணமாக, இந்த ஆண்டு நடக்கவிருந்த ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி, அடுத்தாண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ்…

இத்தாலியில் 2 மாதங்கள் கழித்து தளர்த்தப்பட்ட ஊரடங்கு: கடைகள், பூங்காக்கள் திறப்பு

ரோம்: கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், 2 மாதங்களுக்கு பின் இத்தாலியில் தற்போது, ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக…

மே 6 முதல் தென்கொரியாவில் சமூக விலகல் கட்டுப்பாடுகள் தளர்வு!

சியோல்: தென்கொரியாவில் மே 6ம் தேதி முதல் சமூக விலகல் கட்டுப்பாடுகள் இன்னும் தளர்த்தப்படுகின்றன. அப்போது முதல், வணிக நடவடிக்கைகள் கட்டங்களாக அனுமதிப்படவுள்ளன. தென்கொரியாவில், கொரோனா பரவல்…

எதிர்பார்த்ததை விட அதிக கொரோனா பாதிப்பு : அச்சத்தில் ஆழ்ந்த ரஷ்யா

மாஸ்கோ கொரோனா பாதிப்பு எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக உள்ளதாக மாஸ்கோ மேயர் அச்சம் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதையும்…

இயல்புநிலையை நோக்கி விரைவாக திரும்புகிறதா இத்தாலி?

ரோம்: கொரோனா வைரஸால் கடுமையாகப் பீடிக்கப்பட்ட இத்தாலி, இயல்புநிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் தற்போது வரை 2.11 லட்சம் பேருக்கு கொரோனா…

இந்தியாவில் ஊரடங்கு : ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு தட்டுப்பாடு

டில்லி இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கும் ரமலான் மாதத்தில் இந்திய எருமைக்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல்…

கொரோனா வைரஸ் : இந்திய மக்கள் பரிசோதனைக்கூட எலிகளாக மாற்றப்படுகிறார்களா ?

டெல்லி : கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனங்களான ஜைடஸ் காடிலா, சீரம், பயோலாஜிக்கல் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனாலாஜிக்கல்ஸ் லிமிடெட், மற்றும்…

கொரோனா வைரஸ் முதலில் உருவான ஹுபேவில் கடந்த 30நாட்களாக தொற்று பரவல் இல்லை…

ஹுபே: கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவிய சீனாவின் ஹுபேவில் கடந்த 30நாட்களாக தொற்று பரவல் இல்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. உலக…