ஐரோப்பிய ஊரடங்கு நடவடிக்கைகளால் 30 லட்சம் பேர் மரணத்திலிருந்து தப்பினர்: ஆய்வு
பாரிஸ்: ஐரோப்பாவில் பரவலாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, அதன்மூலம் 30 லட்சம் மரணங்கள் வரை தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. லண்டன்…